தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !

தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     உன் மனதில் நான் நிலைப்பேனோ இல்லையோ என் சிந்தனையில் இருப்பது…

மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை

மந்திரமும் தந்திரமும் ஒரு காலத்தில், ஒரு பெரிய மலைக்கு அருகே, ஒரு அழகிய கல்விக்கூடம் இருந்தது. அதில் ஒரு இளைஞன் பயிலச் சேர்ந்தான்.  அவன் மிகவும் குறும்புக்காரன்.  எப்போதும் ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டே இருப்பான்.  அடுத்தவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்து மகிழ்ச்சி…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 16 "என்னைப் பிடி பார்க்கலாம்" என்று ராகுலன் ஓட நந்தா துரத்திக் கொண்டு ஓடினான். உப்பரிகையிலிருந்த யசோதரா மற்றும் ராணி பஜாபதி கோதமி கண்ணில் இருவரும் மின்னலாகத் தோன்றி மறைந்தது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்

வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம் (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா    …

​அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்

​அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ்  மெயிட்னர் (1878-1968) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada   http://www.youtube.com/watch?v=Yp4jUer3A4A [PBS] http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RRDQhBFhuiE நோபெல் பரிசு அளிப்பில் புறக்கணிக்கப்பட்ட அணுவியல் மேதை ! இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி,…

புலி வருது புலி வருது

  டாக்டர் ஜி.ஜான்சன்   நான் ஒரு விடுமுறையின் போது என் மாமியார் வீடு சென்றிருந்தேன்.அங்கு மூத்த மைத்துனர் யேசுதுரை ஒரு உதவி கேட்டார். நான் என்ன உதவி எனக் கேட்டேன் கொஞ்சம் பொறுங்கள் என்று கூறியவர் காரில் வெளியேறினார்.அரை மணி…

சற்று நின்று சுழலும் பூமி

  பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும்.   உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும்.   பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி விடப் பார்க்கும்.   பிஞ்சுக் கால்களின் கிளுகிளுப்பில் சுழலும் பூமியின் களிப்பு கொஞ்சம்…

மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…

கரிகாலன் விருது : "புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது" --- மலேசியா ரெ கார்த்திகேசுவின் "நீர் மேல் எழுத்து" சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து...            சுப்ரபாரதிமணியன் --   தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம்…

’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை

’ஒரு தூக்கு’ - ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் பர்மாவில் மழையில் முழுதும் நனைந்த ஒரு காலை வேளை. மஞ்சள் தகர மென்தகடு(tinfoil) போன்று நலிந்த வெளிச்சம்…

பிறவிக் கடல்.

என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் உன் மறுபாதி ! என்னை அணை என்னை அணை நான் தான் உன் வாழ்க்கை! வாலிபத்தை கரைத்து வானாந்தரத்தை தேடுகின்றாய்.! வற்றிய சமுத்திரத்தில் வழிதேடி அலைகின்றாய் ! மெளனத்தில் அமர்ந்து அகிலத்தை சுருக்கி-…