Posted inகதைகள்
நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
-தாரமங்கலம் வளவன் சித்தப்பா திருச்சி ஜெயிலில் இருப்பதாக கல்யாணி சொன்னதைக் கேட்டதும் சந்தானத்திற்கு ஏன் எப்படி என்று கேட்க வாய் வந்தது. ஆனால் பேச வில்லை... அவர்களாக சொன்னால் சொல்லட்டும், இல்லையென்றால் தான் கேட்க கூடாது என்று…