நீங்காத நினைவுகள் – 2

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்ட்து. இந்தக் கொண்டாட்ட்த்துக்கு ஏற்பாடு செய்திருந்த்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை. பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பொன்னியின் புதல்வர் எனும் தலைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஆசிரியர்…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5

டிடிங்......ட்டிங்.......டிடிங்.......டிடிங்......ட்டிட்டிங்......ட்டிட்டிடிங்.......டிங்க்க்க்க்க்க்க்க்.......தொடர்ந்து அவசர அவசரமாக அடித்த அழைப்பு மணியின் சத்தத்தில் கார்த்திக்கின் அம்மா கல்யாணி, சற்றே பரபரப்பானவளாக......யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும்.... அதுக்காக இப்படியா.. காலிங் பெல்லை....பூஜை மணி அடிக்கிறா மாதிரி அடிக்கறது......என்று கோபத்தோடு சொல்லிக் கொண்டே "வரேன்.....வரேன்....வரேன்.....வரேன்...." காலிங் பெல் ஒரு…

முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன் நன்றி! தொடர்பு முகவரி காசி…
வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்

வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் (சில பிரச்சனைகளால் என் தொடரின் கடைசி அத்தியாயம் எழுதி அனுப்ப முடியவில்லை. அதற்காக என் வருத்த்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறைப்பிரசவம் நல்லதல்ல. எனவே தொடரின் கடைசிப் பகுதி இப்பொழுது அனுப்புகின்றேன். இடைவெளி அதிகமாகிவிட்டதால் இதற்குத்…
ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

எஸ். சிவகுமார்     11-02-2012 சனிக்கிழமை. 1. கும்பகர்ணன். “குட் மார்னிங் சார் ! எல்லா ஒர்க்கும் முடிஞ்சு ஜாலியா உக்காந்திருக்கீங்க; ஏதாவது தின்க் பண்ணிட்டு இருக்கீங்களா ? “ என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே…

விளையாட்டு வாத்தியார் – 1

  தாரமங்கலம் வளவன் வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.   வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார்…
தூண்டி மாடன் என்கிற  பிள்ளையாண்டன்

தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்

ஏக்நாத் வேப்பெண்ணையை தலைக்குத் தடவி திண்ணையில் அமர்ந்து அனஞ்சி தலைசீவிக் கொண்டிருக்கும்போது, அவள் மகன் பதினோரு வயது பிள்ளையாண்டன், ஐஸ் குச்சியை நக்கிக்கொண்டே வந்தான். குச்சியில் இருந்து ஐஸ் கரைந்து வலது கையின் வழியே கோடு மாதிரி வடிந்து விழுந்து கொண்டிருந்தது.…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்

     (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காலமும், வெளியும் மெய்யென ஞானம் வரும் இப்போது ! புல்லின் மேல் திரிந்த போது முன்பு நான் ஊகித்தது  !…

தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       செவிக்கினிய உன்னிசைக் கானங்கள் பழைய நினைவு களை விழித்தெழச் செய்யும் கண்களை நீரில் நனைய வைத்து ! மழைப் பொழிவு…

மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி

  டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு மாதவிலக்கு வலி ( dysmenorrhoea )பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மாதவிலக்கு வலியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். * காரணமற்ற மாதவிலக்கு வலி - Primary Dysmenorrhoea 50 சதவிகிதத்தினருக்கு இந்த ரக வலிதான் உண்டாகிறது.இவர்களில் 15…