க்ளோஸ்-அப்

                                   BY  சாம்பவி                      “ அடுத்தது மீரா ”என்றதும் மீண்டும் ஒரு ஒலி அலை எழுந்தது . ஒலியில் வானவில் தோன்றுமா என்ன? ஏழல்ல, ஏழாயிரம் நிறங்களில் எழுந்த கானவில் அது. கிளப்பி விட்டது நிர்மலா. யாழினிக்கு ஆச்சரியமானது.…