90களின் பின் அந்தி –

ஜெம்சித் ஸமான் ஒரு ஊசாட்டமும் இல்லை என் செம் மண் தெருவை தார் ஊற்றி கொன்றது யார் 90களின் பின் அந்தியா இது அப்போது காகங்கள் என்றாலும் தெருவை கலைத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் சூ கால்கள் தெருவின் விரை மீது…
தாகூரின் கீதப் பாமாலை – 88  நான் பாடும் கானம் .. !     மூலம் : இரவீந்தரநாத் தாகூர்  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நான் பாடும் அந்தக் கானம் யாரை நோக்கியோ  என்று நான் அறியேன் ! புயல் காற்று ஓயாமல் புலம் பெயர்ந்த பறவை போல் உள்ளத்தை நோக்கி ஓடி வரும் போது,…
சீதாயணம் படக்கதை  -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]

  [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படம் : 10 & படம் : 11     ++++++++++++++++++++++++++++++++++++++++ காட்சி…

அதிரடி தீபாவளி!

  பவள சங்கரி   “எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாய் நீ?  உனக்கு என்ன பிரச்சனை? என்னால் உனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? எப்படி உதவ முடியும் உனக்கு நான்? ஏன் என்னை இப்படி சுற்றிச் சுற்றி வருகிறாய்?  என்னைப் பற்றி…
பனம்பழம்

பனம்பழம்

               டாக்டர் ஜி. ஜான்சன்            பனம்பழத்தின் சுவையே தனி. அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டது பனம்பழம். பனம்பழம் எப்போதும்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  பெண்ணின் வடிவழகு ..!

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!

  வால்ட் விட்மன் வசனக் கவிதை - 48 ஆதாமின் பிள்ளைகள் – 3   (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       இதுதான் பெண்ணின் வடிவழகு, அந்த வடிவி லிருந்து தான் வெளிப்படும் உச்சி முதல் பாதம் வரை…

திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை

கம்பன் உறவுகளே வணக்கம் திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை அனுப்பியுள்ளேன் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். கவிஞா் கி. பாரதிதாசன் Vallalar - 2
வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1

வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1

- நரேந்திரன்   பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக இருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாரும்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..   ​“பெத்து எடுத்தவதான்…

அட்டை

பாவண்ணன் வீட்டுக்குள் நுழைந்து அலுவலகப்பையை ஆணியில் மாட்டும்போதே “ரெண்டு தரம் அட்ட வந்துவந்து ஒன்ன தேடிட்டு போனாண்டா” என்றாள் அம்மா. திரும்பி அம்மாவை முறைத்தேன். சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு உட்கார்ந்தேன். “எங்களுக்குள்ள கூப்ட்டுக்கறதுக்குத்தான் பட்டப்பேரு, ஒனக்கு கெடயாதுன்னு எத்தன…