விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்

அன்புள்ள கோபால்சாமி சென்ற ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகனை தேர்வு செய்திருக்கிறோம். உதிரிகளின் வாழ்நிலையை இலக்கியத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதற்காகவும்,ஒரு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்திருப்பதற் காகவும்,வட்டாரச் சொல்லகராதி,வரலாற்றுக் கண்ணோட்டம்,இலக்கிய முன்னோடிகள் குறித்த மறுவாசிப்பு,கல்விப்புலத்தில் காத்திரமான இலக்கிய…

தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்

தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு  ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது என்ற செய்தியினை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (திண்ணை இதைக்…

மருமகளின் மர்மம் 9

தன் கழுத்தில் இருந்த அட்டிகை காணாமற் போயிருந்ததைத் தன் மாமியார் சாரதா உடனே கண்டுபிடித்துவிட்டதால் நிர்மலாவுக்கு அதிர்ச்சி விளைந்ததே தவிர, வியப்பு ஏற்படவில்லை. கிளம்புகையில் பளிச்சென்று கழுத்தில் மின்னிய கனத்த நகை காணாததை ஒரு பெண்மணி கண்டு பிடிப்பதில் ஆச்சரியப்பட ஏதும்…
அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி…          ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

பேரா. க.பஞ்சாங்கம் மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த…
சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13

சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13

  [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -13 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 25, படம் : 26 & படம் : 27  [இணைக்கப் பட்டுள்ளன]…

கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

தோழியர் கே.வி காலமாகி விட்டார். நண்பர் ரகு என்னிடம் சொன்னார்.  சமுத்திர குப்பத்திலிருந்தும்  எனக்குச் செய்தி  சொன்னார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் இப்படித்தான்  தோழர் தோழியரை  பெயருக்குப்பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வைத்து மட்டுமே  அழைத்தார்கள் இன்னும் அழைக்கிறார்கள். ஈ எம் எஸ், பி…
பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

- ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்   குறுநாவல் - அம்மாவின் ரகசியம் ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம் விலை - ரூ 55   மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில்…

இடையனின் கால்நடை

  காலை வெயில் அலைமோதும் பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில் மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை   ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும் தனித்திருந்த கொட்டகையின் கூரைகள் பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்   வேட்டை விலங்குகளின்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 55 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) பெண்டிர் பெருமை ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       என்னை விட மாதர் இம்மி அளவும் திறமையில் குன்றி யவர் அல்லர்…

தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    நீங்கிச் செல்லா ஓரினிய உணர்வை நெஞ்சம் பற்றிக் கொண்டது தாள இசைப் பின்னலில்  ! வெகு தூரக் காலைப் புலர்ச்சியில் ஒரு பறவையின் அரவம்.  …