Posted inகவிதைகள்
கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
நானும் பல்லியும் கரப்பானும் சாம்பல் மற்றும் கறுப்பு நிற கொட்டுப்பூச்சிகளும் ஒட்டடைகளும் என இது நகர்கிறது......................... என் விடியலின் போது நீ தூங்கிக் கொண்டிருக்கக்கூடும்... உன் பக்கத்தில் என்னால் கற்பனை செய்ய முடியாது போன எவனோ ஒருவன்............. என் நிலவை உனக்கு…