சீதாயணம் படக்கதை -7   சி. ஜெயபாரதன், கனடா     [சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -7  சி. ஜெயபாரதன், கனடா   [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படம் : 12 & படம்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49   ஆதாமின் பிள்ளைகள் – 3  (Children of Adam)  முழுமை பெற்ற மாதர் .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !

  வால்ட் விட்மன் வசனக் கவிதை - 49  ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !      (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா        …

இரு ஓவியர்களின் உரையாடல்கள்

  இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ தேச தளங்களில் தம் ஒவியங்களுக்கு திடீரென கிடைத்துவரும் திடீர் மவுஸ் பற்றி, ஹுஸேனும் ரஸாவும் டி சோஸாவும் இந்திய…

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம். ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் 'அறிஞர் அண்ணா இல்லம்' அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'அறிஞர் அண்ணா அறக்கட்டளை' சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத…
டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்    கால்கள் படிகளில் ஏறினாலும் என் மனது  பின்னோக்கி சென்று கொண்டே இருந்தது. பூட்டியிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்று அந்த ஒற்றைக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கண்ணை மூடிக் கொண்டேன். இதயம் வேதனையில் வலித்து கண்ணீர் வழிந்து…

அம்மா என்றொரு ஆயிரம் கவிதை

==ருத்ரா வாந்தியெடுக்கும் போதே எனக்கு தூளி மாட்ட‌ உத்திரம் தேடுகிறாய். கற்பனை என்றாலும் கருச்சிலை என்றாலும் உன் உயிரே நான். தன் நிழல் வேண்டாம் என்று கள்ளிப்பால் ஏன் தேடினாய்? நீ வேண்டாம் உன் கருப்பை மட்டுமே போதும் எனும் அரக்கர்கள்…
மருமகளின் மர்மம் 3

மருமகளின் மர்மம் 3

ஜோதிர்லதா கிரிஜா 3. சுவரில் சாய்ந்தவறு தளர்வாக உட்கார்ந்திருந்த லோகேசன் அவள் வீசிய குண்டுகளால் தாக்குண்டு நிமிர்ந்தார். ‘ஏ, களுத! வாய மூடு. நீ உன் அத்தானைத்தான் கட்டணும். இல்லாட்டி, கொலை விழும்,’ என்றார் காட்டமாக. அத்தை பாக்கியமோ முகம் சிறுத்து…
ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்

ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்

16. தத்துப் பிள்ளையாய்   கழகத்தில் இருந்த போது மாணவர்களுக்கு வெளி உலக விசயங்கள் மேல் கவனம் செலுத்த வாய்ப்பே இல்லாமல் போனது. தினப்படி காரியங்கள், பயிற்சிகள், வகுப்புகள் என்று தினம் போவதேத்தெரியாது. ஆசிரியர்களை மகிழ்விக்க மட்டுமே இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற…

அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்

அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் முதன் முதலில் தோன்றிய இடம் திரௌபதியின் சுயம்வரமண்டபமாகும். இது மகாபாரதத்தின்  மூல நூலிலிருந்து வந்தது என்பதற்கு காரணங்கள் உள்ளன. இருப்பினும் திரௌபதி யாககுண்டத்தில் அக்னியிலிருந்து தோன்றியவள் என்பதையோ அவளுக்கு ஐந்து…
நீங்காத நினைவுகள் -23

நீங்காத நினைவுகள் -23

ஜோதிர்லதா கிரிஜா “சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” - இந்தப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். அவ்வாறு வாழ்ந்தவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் அமரர் திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். அதுமட்டுமின்றி, பிறரை நிறையவே சிரிக்க வைத்ததோடு சிந்திக்க…