நிராகரிப்பு

உதாசீனப்படுத்துதல் என்பது கொலையைவிட கொடூரமானது விடை பெறுவதற்கு முன்பிருந்த நான் எங்கே போயிற்று ஆதாமின் சந்ததிகளே நீங்கள் ஆறுதல் கூறாதீர்கள் இதயம் அழுவதை கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறது சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை என்னுள் குருட்ஷேத்திரம் நடப்பது அருந்தப்படாத கோப்பையில் அன்பு விளிம்பு வரை தெரிகிறது…

முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்

ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே…

அன்பின் வழியது

பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். விடுவதாயில்லை அவளை. கையிலிருக்கும் காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள். விழுங்கும் ஒரு பருக்கை விடாமல் சோற்றை ’அரக்கப் பரக்க’…

இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி

இலக்கியச்சோலை நிகழ்ச்சிஎண்: 143 வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமை : திரு. வெ. நீலகண்டன், உறுப்பினர், இலக்கியச்சோலை நாவல் வெளியீடும் ஆய்வுரையும்…

எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.

முனைவர் ந.பாஸ்கரன் உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார்கலைக்கல்லூரி,கடலூர். தமிழ் இலக்கியப்படைப்புகளில் கதைஇலக்கியங்கள் புதிய வேகத்துடன் வளர்ந்து வருகின்;றன. புதினங்களில் கதைப்பின்னல் வடிவமைப்பு உட்பொருள் படைப்பாளுமை இவைகளைப் பொருந்து பல நிலைகளில் அமைகின்றன.சிறுகதை புதினங்களைவிட அதிகமாக வெளிவருவதைப்போன்றத் தோற்றங்கள் தென்பட்டாலும் புதினங்;கள் எண்ணிக்கை அளவினைக் கடந்து உணர்த்தும்…

வாக்காளரும் சாம்பாரும்

-நீச்சல்காரன் காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா" என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து "இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி"…

முரண்பாடுகளே அழகு

==ருத்ரா புரிதல்! எதை வைத்து எதை புரிவது? அந்தக்கூவத்தில் ஊறி பாதி அழுகிய‌ தென்னை மட்டை புரிந்து கொண்டது தென்னையையா? அந்த கூவத்தையா? எந்த மொழி இங்கே அடையாள சத்தங்களை அடைக்காத்துக்கொண்டிருக்கிறது? சமஸ்கிருதத்துள் தமிழா? தமிழுக்குள் சமஸ்கிருதமா? சிவனா?விஷ்ணுவா? கல்லுருவின் கர்ப்பப்பைக்குள்…

ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்

சுழியம் தற்பால்ச்சேர்க்கை குறித்த விவாதங்களை ஆங்கில ஊடகங்கள் தூண்டி வைத்துள்ளன. அமெரிக்க இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும் போஷிக்கப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட உருவாக்கப்பட்டவை இந்த ஊடகங்கள். அவை தங்கள் கடமையைச் செவ்வனே செய்கின்றன. நமக்கும் ஒரு இயல்பான கடமை இருக்கிறது.…
கர்ம வீரர் காமராசர்!

கர்ம வீரர் காமராசர்!

‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்.. பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர்…

தாகூரின் கீதப் பாமாலை – 93 என் கனவுப் பெண்மணி.   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.  எந்தன் கனவில் வழக்கமாய்த் திரிந்து வரும் அந்தப் பெண்மணியை நான் அறிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள முடிய வில்லை  என்னால் ! தேடிச் சென்றதில் காலம் தான்…