சென்றன அங்கே !

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)     அதுதான் அழகு   அதுவல்லாமல்   வேறெது அழகு?     கண்கள் நம்மைக்   கண்டுகொள்ளாமல்   கண்டுகொள்வது எதை?     அனுமதியின்றி   கண்கள் செல்வது   எங்கே?…

’ரிஷி’ கவிதைகள்

  சாக்கடையல்ல சமுத்திரம்   ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்... வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி அள்ளும் கொள்கல…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3

 (Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand)   இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் !    (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் :…
சீதாயணம் நாடகப் படக்கதை –      ​2 ​6

சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6

​ ​​ சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -2​6​ ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 54  ​    ​​ ​ ​  …
நெய்யாற்றிங்கரை

நெய்யாற்றிங்கரை

ஷைன்சன் ரயில் வண்டி நெய்யாற்றிங்கரை ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் அங்கே ரயில் நிற்கும். பாசஞ்சர் கம்பார்ட்மென்டின் படிக்கருகில் நான் நின்று கொண்டிருந்தேன். காலை நேரத்துக் குளிர்காற்று ரயில் வண்டியின் வேகத்திற்கேற்ப என் மீது மோதிக் கொண்டிருந்தது.   நெய்யாற்றிங்கரை…

கவிதைகள்

வாய்ப்பு   அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன் விரல்களிலின்றி மொக்கையாக இருக்கும் கைகள் அடிக்கடி நினைவுக்கு வந்தன கழிவிரக்கம் கொள்வதற்கு ஊனமாய் இருக்க வேண்டிய…

மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்

  ஒரு காலத்தில் இப்பகுதியில் கொசுக் கடியால் மலேரியா காய்ச்சல் பரவி ஆயிரமாயிரம் பேர்கள் இறந்து போக நேர்ந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அயரா உழைப்பால் மலேரியா இன்று முன்னேறி வரும் நாடுகளில் ஓரளவு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் இடத்தை இன்று…

ராதா

சுவற்றில் அட்டை போல் ஒட்டிக்கிடந்த கடிகாரத்தின் சின்ன முள் ஆறில் நிற்க‌, பெரிய முள் சத்தமில்லாமல் பன்னிரண்டில் வந்து நிற்கையில், வாசல் கேட் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பக்கத்துவீட்டு ரகு. ஹாலில் அமர்ந்து ஜோதிட மலர் படித்துக்கொண்டிருந்த ராதாவின்…

தினமும் என் பயணங்கள் – 10

    தோற்பதிலும் சுகம் எனக்கு   சில விடயங்கள் நம்புவதற்கியலா வகையில் நடந்தேறுவது உண்டு. அப்படி நிகழ்ந்து போன சம்பவங்களை நான் அசைப்போடும் விதமாகத்தான் இந்த பதிவு. கணிணிக்கே நான் புதியவள். அதை உயிர்ப்பித்து அதில் தட்டச்சு செய்து சேமிப்பில்…

திண்ணையின் இலக்கியத் தடம் – 28

சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச்…