தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி “பெண்கள் தேவையில்லை ஆண்களே போதும்,” இந்த தலைப்பில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதன் விவரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையின் குறிப்புகள் இணைப்பும் தாஹீர் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது (http://www.enayamthahir.com/2011/12/blog-post_29.html) குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே…

பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்

கோவை திருமூர்த்தி சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தார். அதில்,…

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்

கணேஷ் . க இரவு நேர வேலை என்பதால் மதியம் என்பது காலை என்றாகிவிட்டது. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் இன்று அவர்களுக்கு இங்கிருந்தே வேலை பார்க்கும் நாங்கள் தான் சென்னையின் அடையாளம், ஆடம்பரம். எப்போதும் மதியம் 2 மணிக்கு…

அந்த நாளும் ஒரு நாளே.

-எஸ்ஸார்சி திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. பொருளில்லாதவர்க்கு பரந்து வி¡¢ந்து கிடக்கும் இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கோ அவ்வுலகம் இல்லை. இந்த உலக லடசணம்…

நீங்காத நினைவுகள் 46

ஜோதிர்லதா கிரிஜா பல்லாண்டுகளுக்கு முந்திய விஷயம். தமிழ் வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதை எழுதியவர் இந்து முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரை என்னென்ன விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது என்பது இப்போது முக்கியமானதன்று. ஆனால்…

சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி

4. வெண்ணிற நாக கன்னி ஹாங்சாவ் நகரின் அழகே அழகு. அந்த இயற்கை அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் மேற்கு ஏரி மிகவும் அகன்ற பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த ஏரியின் நடுவே அழகிய பாலம் ஒன்று, மக்களைக் கழிப்பில்…

திண்ணையின் இலக்கியத் தடம் -35

சத்யானந்தன் மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தான் விளை' - படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல- ஆதவன் தீட்சண்யா இணைப்பு மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தான் விளை' - கதை பற்றிய…

ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்

உதயகுமாரி கிருஷ்ணன் அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல் படிந்தது. ஹிட்லர் பாட்டி எந்த நேரத்திலும் தன் கடைசி மூச்சைவிட தயாராக இருந்தாள்.பெருமளவு தோலை எலும்பு விழுங்கியிருந்தது.எலும்புகள்…
மோடி என்ன செய்ய வேண்டும் …?

மோடி என்ன செய்ய வேண்டும் …?

புனைப்பெயரில் முதலில், “அம்மா” என்ற சொல்லிற்கு அர்த்தம் தரும், மோடியின் அன்னைக்கு நன்றி. அடுத்து, மோடி என்ன செய்ய வேண்டும் என்று, நமது மகாகவி பாரதி அன்றே சொல்லிச் சொன்றுள்ளார். ” வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி மேலைக் கடல்முழுதுங்…

விளைவு

ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள். அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள்…