நாளையும் புதிதாய் பிறப்போம் : கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து

இந்த வார்த்தைகளோடு இந்நூல் முடிகிறது. இலக்கணம், மொழி வரலாறு, இடப்பெயராய்வு, அகராதியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பியியம், மூலபாடத்திறனாய்வு, கல்வெட்டு, வரலாறு, பண்பாடு போன்ற கல்வித்த்றைகளில் ஈடுபாடுடைய  பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுக்கு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றன.ஒரு முதியவரின் ஆதங்கத்தோடும்,…

“ஒன்பதாம்திருமு​றைகாட்டும்சமுதாயச்சிந்த​னைகள்”

  முன​வைர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத் த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),    புதுக்​கோட்​டை. Malar.sethu@gmail.com   திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்பதாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. இவ்விலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் சமுதாயச் சிந்த​னைக​ளை…

அணுகுண்டு வீச்சு எனும் காலத்தின் கட்டாயம்

ஹிரோஷிமா, நாகசாகி மேல் அணுகுண்டு வீசபட்டு இன்றுடன் 59 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. ஆண்டுகள் பல கழிந்தாலும் அந்த குண்டுவீச்சு பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. அக்குண்டுவீச்சு தவறானதே என அக்காலகட்டத்தை பற்றி அறியாத இளம் தலைமுறை நம்பிகொண்டிருக்கிறது. அதனால் அணுகுண்டுகள் வீசபட்டதற்கான…
சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.

சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.

செர்க்கான் எஞின் ஒருவரை ஒருவர் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்கிறோம் காதலை அடித்து தள்ளாடிக்கொண்டு சுவர்கள் மட்டுமே நம் காமத்திற்கு இடையூறு ஈரமான எழுத்துக்களில் உன் வாய் ஆரம்பிக்கிறது. சிவப்பு பட்டாம் பூச்சி உன் முகத்தில் அமர்கிறது பார் கண்ணே, சிட்டுக்குருவிகள் என் நெஞ்சக்கூட்டில்…
பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.

பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.

                                                                                                          டேவிட் பென் குரியன்   சமீபத்திய வரலாற்றில் பாலஸ்தீன் என்று அழைக்கப் படுவது இன்றைய இஸ்ரேல் ஜோர்டான் பகுதிகளாகும். 1517 முதல் 1917 வரையில் இந்தப் பகுதி ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. முதல்  உலகப் போரின் முடிவில்…
மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.     அம்மா, கேள் ...நான் அவரை நேசிக்கின்றேன், அவர்…

ஒரு பரிணாமம்

  காத்து காத்து கல் மீது உட்கார்ந்தேன். எப்போது வருவாய்? காலம் நீண்டது. சுருண்டது. நெளிந்தது வளைந்தது.. பாம்பை பார்த்தவனுக்கு கயிறு கூட பாம்பு தான். பாம்பையே பார்த்தறியாதவனுக்கு பாம்பை கயிறு என்று கையில் எடுப்பான். நீ எத்தனையோ முறை என்னிடம்…
முக்கோணக் கிளிகள்  (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)     படக்கதை – 15

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 15

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 57, 58, 59, 60​   ​இணைக்கப்பட்டுள்ளன.     ​+++++++++++++++​ 4 Attachments
நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும்  ஆய்வு நூல்

நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்

வைகை அனிஷ் நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்~~. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள்,…