வாழ்க்கை ஒரு வானவில் – 17

  “ஒருவேகத்துல விபரீதமா ஏதாவது செஞ்சு வம்பிலே மாட்டிக்காதே, ராமு! என்ன செய்யப்போறேஅவன் வீட்டுக்குப் போய்?” என்று சேதுரத்தினம் கவலையுடன் வினவினான். “ஆபத்துலசிக்கிக்கிற மாதிரி அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன், சேது சார். சும்மா நாலுதட்டுத் தட்டினாப் போதும். ஒண்டியாளா…
பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை

பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை

                                                                                                  - அருணகிரி பி ஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்”- புத்தக மதிப்புரை - அருணகிரி (கலிபோர்னியா வந்திருந்த எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகம் குறித்த மதிப்புரை மற்றும் கலந்துரையாடல் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் குழு சார்பாக…
சின்ன சமாச்சாரம்

சின்ன சமாச்சாரம்

ஆபீசுக்குள் நுழையும் நேரம் பார்த்து அவனை இந்த இடது கால் செருப்பு இப்படியா பழி வாங்கும். அதைக் காலணி என்று மரியாதையாய் அழைத்தால் மட்டும் என்ன எப்பவும் அது அப்படித்தான். அவன் இடது கால் கட்டை விரலுக்கு என்று செருப்பில் விடப்பட்டிருந்த…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 89

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த பாதைப் பாட்டு)     மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     மூன்னடி வைத்துப் பயணம் தொடங்குவேன்…

தொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை

டாக்டர் ஜி. ஜான்சன்            தாம்பரம் புகைவண்டி நிலையம் சென்னை நகருக்கு நுழைவாயில் எனலாம். தெற்கிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் அனைத்து புகைவண்டிகளும் இங்கே நிற்கும். தாம்பரத்திலிருந்து சென்னை வரை செல்ல மின்சார இரயில்…

பாவண்ணன் கவிதைகள்

    1. வருவதும் போவதும்   பேருந்து கிளம்பிச் சென்றதும் கரும்புகையில் நடுங்குகிறது காற்று வழியும் வேர்வையை துப்பட்டாவால் துடைத்தபடி புத்தகம் சுமந்த இளம்பெண்கள் அணிஅணியாக வந்து நிற்கிறார்கள் மனபாரத்துடன் தவித்து நிற்கிறான் சில்லறை வியாபாரி ஏற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றன விற்காத…

he Story of Jesus Christ Retold in Rhymes

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம்.  நான் எழுதிய The Story of Jesus Christ Retold in Rhymes, Cyberwit.net Publishers,  HIG, 45, Kaushambi Kunj, Kalingapuram, Allahabad 211011 (U.P) இன் வெளியீடாக வந்துவிட்டது. தொடர்புக்கு info@cyberwit.net…

பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது ?

       சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?v=GMbWzJll0lE&feature=player_detailpage   2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும்,  விந்தையான அதன்…

கூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?

முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. சங்கப்பாடல்களை நாடகத் தன்மையில் அமைந்த தனிநிலைச் செய்யுள்கள் எனலாம்.கலித்தொகைப் பாடல்களும்ää அகநானூற்றுப் பாடல்களும் ஓரங்க நாடகங்களைப் போல காணப்படுகின்றன. ‘பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்’ எனும் பட்டினப்பாலை…

ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி

“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா…