Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014
1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி நீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் "கடவுள் இறந்துவிட்டார்", "கடவுள் இல்லை"…