” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்

  டாக்டர்  உஷா வெங்கட்ராமன்   கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருவைணவ குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின்  ஏறக்குறைய நூறு வருட சம்பவங்களின் அழகாகத் தொகுக்கப்பட்ட நாவல் “ ஆலமரம் “ . ஆசிரியரின் மூன்று வருட கால…
அறுபது ஆண்டு நாயகன்

அறுபது ஆண்டு நாயகன்

(உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கவிதை) அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று வெள்ளை மனத்துடன் ஒரு பாற்கடலே அறுபதுகளில் அலையடித்து வந்து அறுபது ஆண்டுகள் காணாமல் போயின. எத்தனை பாத்திரங்கள்? நடிப்பை நிரப்பி தளும்ப தளும்ப தந்தார். குலுங்க…

ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12

    இடம்: ரங்கையர் வீடு   காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை   உறுப்பினர்: ஜமுனா, மோகன்   (சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே வருகிறான்)     மோகன்: ஜம்னா... ஜம்னா  …
ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர்

  புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என‌ கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு…

எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது

  எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை  )  திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது   இன்று தரப்பட்டது.  காது கேளாதோர் பள்ளி சார்பில் தரப்பட்டது இவ்விருது... இப்பள்ளி முன்பு நம்மாழ்வார்,…
தொடுவானம்    41. அவர்தான் உன் அப்பா

தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா

                                                                                                         ரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில் கரையிலிருந்து பல இயந்திரப் படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன. கப்பலிலிருந்து ஏணிப் படிகள் இறக்கப்பட்டன.…
பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்கொடுமை தடுப்புச்சட்டம்னு ஒரு சில சட்டங்கள் பத்தி ஓரளவு விலாவாரியா தெரிஞ்சிருக்கும். ஆனா…

பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwELia_RAn0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZCZdrfDHwgU http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_yWiE8yFPtk பிரபஞ்சம் மாறி வரும், உப்பி விரிந்து செல்லும். கால வரையற்ற பிரபஞ்சமே கருவாகி உருவாகி வருகிறது ! காலத்துக்கு ஆதியந்தம் இல்லை ! முறிந்த கருந்துளைக் கர்ப்பத்தில்…
குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

க.நாகராஜன் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ’வீரப்பனின் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் நூலை சமீபத்தில் நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கன்னடத்தில் எழுதியவர்கள் கிருபாகர் மற்றும் சேனானி. மீசை புகழ் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பதினான்கு நாட்கள் அவன் பாதுகாப்பில் இருந்த…

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்

வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள்…