ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15

இடம்: ரங்கையர் வீடு உறுப்பினர்: ஜமுனா, மோகன் நேரம்: மாலை மணி ஐந்து. (சூழ்நிலை: ஜமுனா துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மோகன் வீட்டினுள் வருகிறான்.) மோகன்: என்ன பண்ணிண்டிருக்கே ஜம்னா? ஜமுனா: துணிகளை மடிச்சு வச்சுண்டிருக்கேன்! மோகன்:…

நெசவாளன் எப்போதும் அம்மணத்தோடா..

  கல்யாணப்புடவையில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவது திவாகா பட்டு என்ற 44 லட்ச ரூபாய் சேலைதான். பணக்காரர்கள் முகூர்த்தத்தில் அந்த பட்டுச்சேலையை அதிகம் விரும்புகிறார்கள். அதை விற்கும் கடையின் லேபிள் இருக்கும். அதை நெய்தவன், உருவாக்கியவன் பெயர் எங்குமிருக்காது. நெசவாளன் கூலியாளாக…

தொடுவானம் 44. மலைக்கோட்டை To புதுக்கோட்டை

            அன்று இரவு நான் திண்ணையில் கோரைப் பாயில் படுத்து உறங்கினேன். வாசலில் நின்ற வெப்ப மரத்து இலைகளின்  சலசலப்பில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. நன்றாக தூங்கி எழுந்தேன்.      …

ஆத்ம கீதங்கள் – 7 எங்கள் கூக்குரல் கேட்குமா ? [கவிதை -5]

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எளிய சிறுவரிடம் உரைப்பீர் : என்னரும் சோதரரே ! மேல் நோக்கிப் பார்த்து இறைவனைப் பிரார்த்திப்பீர் என்று; கொடை அளிப்பவன் கொடுப்பான் உமக்கு இன்றைக்கும்…

சாபக்கற்கள்

வைகை அனிஷ் சாமி வரம் கொடுத்தாலும் ப+சாரி வரம் கொடுக்கமாட்டார் என்பது பழமொழி. அவ்வகையில் வரம் கொடுத்த சாமியே சாபம் விட்ட நிகழ்வுகளும் உண்டு. இச்சாபம் இன்று நேற்றல்ல பண்டைய காலம் முதல் இன்று வரை நிகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின்…

ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

   E.mail: engrsubburaj@yahoo.co.in முருகானந்தம் மறுபடியும் தினசரிகளில் செய்தியாகி இருந்தான். ஆனால் இம்முறை அவன் செய்தியான விதம் சந்தோஷப் படும் படியாக இல்லை. முதல் முறையாக அவன் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் முழு மூச்சாய் ஈடுபட்டு அதற்காக அவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி…

எனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்

  கதைகள் அனைத்துமே கற்பனையால் மட்டுமே எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே இருக்கும். எனது கதைகள் எதுவுமே கற்பனை இல்லை. நான் கண்ட, கேட்ட, பரவசப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டவை. தங்கத்துக்கு செம்பு சேர்ப்பது போல கதையின்…

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

  சேயோன் யாழ்வேந்தன் 1.   கூடடைந்த காகங்களின் கறுப்பினைப் பெற்றுக்கொண்ட இரவு கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின் வெண்மையைப் பெற்றுக்கொள்ளும் விடியலில்     2.   எந்தக் கட்சி?   பட்டப் பகலில் இருட்டுக் கடையை கண்டுபிடிப்பது கடினமாக…

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)

  எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத நாட்டியம் அதன் கண்டிப்பும் நுணுக்கமும் நிறைந்த விஸ்தாரமான, கண்கள், முகம், கைகள் என எல்லா அவயவங்களும் கொண்டு வெளிப்படுத்தப்…

தினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1

    ஒரு சின்ன சிலிர்ப்பு, அந்த எண்ணம் வந்து இதயத்தில் உதித்த போது. நான் கடலைப் பார்க்கப் போகிறேன்! எப்படியும் அந்த கடலையும் அதன் ஆர்ப்பரிப்பையும், உப்புச் சுவையின் பிசு பிசுப்பையும் அனுபவிக்கும் ஆவல். அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது.…