பூசை

-எஸ்ஸார்சி அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான்.அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து வாங்கி வருவாள்.ஒரு நாள் ரேஷன் கடைக்காரர் முத்துலச்சுமியிடம்' கார்டுகாரங்க யாரோ அவுங்க ரேஷன் கடைக்கு நேரா வரட்டும் இந்த கார்டுக்கு…

ஆனந்த பவன் நாடகம்

வையவன் காட்சி-13 இடம்: ஆனந்த பவன் நேரம்: மத்தியானம் மூன்று மணி உறுப்பினர்: சுப்பண்ணா, ரங்கையர், சாரங்கன். (சூழ்நிலை: ரங்கையர் கடையடைப்புக்காகச் சாத்தப்பட்டிருக்கிற இரும்புக் கதவுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஹோட்டல் வெறிச்சோடியிருக்கிறது. தெருவைப் பார்த்து அமர்ந்திருக்கும் ரங்கையரிடம் பேச…

அந்திமப் பொழுது

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​ அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. ​​. அன்பினால் வருடி உயிரினால் பிரசவித்தாய் காதல் பொழுதுகளை. ​​. பார்க்காதிருந்தும் பேசாதிருந்தும் கூடாதிருந்தும் நேசத்தின் வேர் ​வாடி யிருக்க வில்லை. ​.​ ஒரு…
தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு

தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு

காதலைப் பற்றிப் பாடாத கவிஞர் எங்காவது, எவராவது உள்ளாரா ? காதல் தவிப்பு களில் நெஞ்சுருகாத கவிஞர் யாராவது உண்டா ? மானிட வாழ்வுக்குக் காதல் எவ்விதமான நெருக்கத் தொடர்பு கொண்டுள்ளது என்பதை என் நண்பர் கவிஞர் புகாரி காட்டுகிறார் ஒரு…

வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை

இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறி வல்லுநர். ஆனாலும் சிங்கை மணற்கேணி நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்று சிங்கை சென்று வந்தவர். பல தொலைக்காட்சிகளிலும்…

ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

(1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. நடு யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது…

நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை

கதை கேட்பது என்பது எந்த வயதிலும் நமக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி வந்தபின்னும் கதை படிப்பது என்பதும் அவ்வாறே சுவாரசியத்தைக் கூட்டுவதாகவே உள்ளது. கதை சொல்லப்படும் நேர்த்தியின் பாற்பட்டு வாசிப்பனுபவத்தை மட்டுமல்ல. அதைச்சுற்றிப் பின்னப்படும் கற்பனைகள் கொண்ட அக…

காதல் கண்மணிக்குக் கல்யாணம்

சோ.சுப்புராஜ், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து ”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம்;…

பண்டைய தமிழனின் கப்பல் கலை

வைகை அனிஷ் கடல் மேல் பிறக்க வைத்தாய். எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தாய் என கடலில் மீனவர்கள் பற்றிய நிகழ்வுகளை நிஜங்களாக்கி திரைப்படப்பாடல் ஒன்று பாடப்பட்டது. சுனாமி என்ற கடல்கோள் ஏற்பட்ட பின்பு தான் மீனவர்களின் வாழ்க்கை பற்றி வெளி உலகிற்து தெரியவந்தது.…

வால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது…