வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா

அன்புடையீர்! வணக்கம். ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம்…

மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’

வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும் அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே…

வாழ்க்கை ஒரு வானவில் -26

குழந்தை ஊர்மிளா கோமதியின் முழுப் பொறுப்பு ஆனதில் அவளுக்குப் பொழுது மிக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. தன் அம்மாவுக்குத் தானே ஒரு குழந்தை என்பதாய் அதுகாறும் நினைத்துக்கொண்டிருந்த கோமதி அந்தக் குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் தாய்மை உணர்ச்சிக்கு ஆளானாள். தன்னை வயதில் பெரியவளாய்…

ஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. !

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   1 “சரி” என்று நான் உடன்பட்டேன் நேற்று; “இல்லை” என்கிறேன் இன்று காலையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிறங்கள் வேறாய்த் தெரிந்திடும் பகற்பொழுதில் !…

தந்தையானவள் அத்தியாயம்-6

  வாசலில் செம்மண் இட்டு கோலம் போடப்பட்டிருந்தது. வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. கூடத்தில் மாக்கோலம் போடப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பட்டு வேட்டியிலும் பெண்கள் பட்டு சேலையிலும் தோன்றினர். மெல்லியதாக சிஸ்டம் நாகஸ்வர இசையை ஒலித்துக் கொண்டிருந்தது. ஷேக்…

தவறாத தண்டனை

    பள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் புத்தகத்தைக் காணோம் ஐயா; ஆறுமுகம்தான் எடுத்திருக்கணும்” ”எப்படி சொல்ற?” என்று கேட்டேன். ”என் பை பக்கத்துல அவன்தான் ஒக்காந்திருந்தான்.…

சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2

    என்.செல்வராஜ்      சிறந்த நாவல்கள் பட்டியல் --1 ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை. சிறந்த நாவல்கள் பட்டியலையும் 62 என்கிற அளவில் முடித்திருந்தேன். இப்போது முக்கிய எழுத்தாளர்களின் பதிவுகளையும், பட்டியலில் இடம் பிடிக்கும்…

குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்

  டல்லாஸ் பையர்ஸ் க்ளப் என்றொரு படம் வந்து ஏகப்பட்ட ஆஸ்காரை அள்ளியது. அந்தப்படத்தைப் பார்த்தபின் தான் எய்ட்ஸ்க்கும் மருந்து இருக்கிறது தெரிந்தது. ஆனால். அது பல வருடங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகள். சலுகை விலையில் ஒரு கடையில் கிடைக்கும்…

ஆனந்தபவன். நாடகம் காட்சி-10

      இடம்: ஜமுனா வீட்டுக் கிணற்றடி   நேரம்: முற்பகம் பதினொரு மணி   உறுப்பினர்: ஜமுனா, ராஜாமணி   (சூழ்நிலை: ஜமுனா கிணற்றில் தண்ணீர் இழுத்து கொண்டிருக்கிறாள். கிறீச் கிறீச்சென்று ராட்டின ஒலி கேட்கிறது. வாளி இறங்கி…