மரபுக்குப் புது வரவு

  ---பாச்சுடர் வளவ. துரையன் [சந்தர் சுப்ரமணியனின் ‘நினைவு நாரில் கனவுப்பூக்கள்’ தொகுப்பை முன்வைத்து] எனது மரபுக் கவிதைகளை நூலாக்கலாமா என்றுபேசிக்கொண்டிருக்கையில் என் நெருங்கிய நண்பரான நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் “யார் அதைப் படிப்பார்கள்” என்று கேட்டார். ஆனால் மரபுக்…

கம்பன் விழா 18-10-2014, 19-10-2014

பதிமூன்றாம் ஆண்டு கம்பன் விழா நாள் 18.10.2014 சனிக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை இடம் Le Gymnase Victor Hugo Rue Renoir 95140 Garges les Gonesse…

வள்ளுவரின் வளர்ப்புகள்

  செந்நாப்போதார் திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் பலவிதமான உயிரினங்களைப் பல்வேறு இடங்களில் உவமையாகக் காட்டி உள்ளார். எந்தெந்த இடங்களில் எவ்வெவற்றை எவ்வெவ்வாறு பயன்படுத்துகிறார் என்று சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யானை: வள்ளூவர் முதலில் யானையை எவ்வாறு காட்டுகிறார் என்று பார்ப்போம்.…

வெண்சங்கு ..!

பொங்கும் ஆசைகள் பூம்புனல்  மனசுக்குள் வானமென விரிந்த கண்கள் கொண்ட ஞாபகப்  பொக்கிஷங்கள் அனைத்து உணர்வுகள் சுமந்த உயிர் மூச்சுக்கள் பாசி படிந்த சங்குகள் மண் படிந்த சிப்பிகள் கடல் நுரையின் பூக்கள் நட்சத்திர மீன்கள் கண் முழிக்கும் சோழிகள் பவழப்…
பாரதியின்    காதலி ?

பாரதியின் காதலி ?

  முருகபூபதி     மகா கவி     சுப்பிரமணிய     பாரதியாருக்கு     காதலி     இருந்தாளா? கவிஞர்கள்     மென்மையான     இயல்புள்ளவர்கள்.     உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு     காதலி     இல்லையாயினும்    ஒருதலைப்பட்சமாகவேனும்  காதல்     இருந்திருக்கலாம். 1882 இல்     டிசம்பர்   மாதம் 11 ஆம்   திகதி     எட்டயபுரத்தில்   சுப்பையா   என்ற  …
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்

சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்

  முனைவர் எச். முஹம்மது சலீம் சிங்கப்பூர்     சிங்கப்பூரில் தர்காக்கள் எனப்படும் முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்கள் சிங்கப்பூர் நாடு உருவாவதன் முன்பே (1819) இங்கு .இருந்துள்ளன.. சூசன் உல்ட்மன் ,   ஷேரன் சித்தீக் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகளில் (1993/94: 81-3)…

வாழ்க்கை ஒரு வானவில் – 23

  “ஓட்டல் முதலாளி அனுப்பி வெச்சாரு. இந்த லெட்டரை உன்னாண்ட குடுத்துப் பணத்தை வாங்கிட்டு வரச் சொன்னாரு....நோட்டிசு குடுக்காம திடீனு நின்னுட்டியாமே? அதான்... லெட்டர்ல எல்லாம் வெவரமா எளுதியிருக்காரு...இந்தா...” என்ற அவன் லுங்கியை உயர்த்தி அரைக்கால்சரராயிலிருந்து நான்காக மடிக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை…

பொன்வண்டுகள்

  செண்பகத்திற்கு அநதப் பெண்கள் பேசியது எதுவும் அவ்வளவாகப் புரியவில்லை. பட்டணத்திலிருந்து வந்திருந்தார்கள். காலேசில் படிக்கிறார்களாம்; ஏதோ ஆராய்ச்சி என்றும் அதற்கான புள்ளி விபர சேகரிப்பு என்றும் என்னன்னவோ புரியாத வார்த்தைகள் எல்லாம் பேசினார்கள். பாதிவழியில் படிப்பை நிறுத்தும் பெண்கள் பற்றி…
ஆங்கில மகாபாரதம்

ஆங்கில மகாபாரதம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 3069 ஈரடிப் பாடல்களில் நான் எழுதிய ஆங்கில மகாபாரதம் வெளிவந்துவிட்டது.  Cyberwit.net Publishers, Allahabad (info@cyberwit.net) இதனை வெளியிட்டுள்ளது. இத் தகவலைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். மிக்க நன்றி. அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா