இரண்டாவது திருமணம்

ஜானவாச ஊர்வலம் கிளம்பிவிட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சின்ன கார். சுற்றிலும் கேஸ் லைட்டுகள். அடுத்துப் பெண்களும் அடுத்து ஆண்களும் தெருவை அடைத்துக் கொண்டு சென்றது ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தது. மாப்பிள்ளை சந்திரன் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் கார்…

சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

  முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் து​றைத்த​லைவர்,  மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர்…

தந்தையானவள் – அத்தியாயம் -2

  “ நீ தடிச்சுப் போயிட்ட ராஜி” என்றாள் அம்மா. குரலில் ஒரு அதட்டல்.அம்மாவால் மட்டும்தான் அவளிடம் ஓங்கி பேச முடியும்.மற்ற இரண்டு சகோதரிகளுக்கும் ராஜி ஒரு கண்கண்ட தெய்வம். “ பதினஞ்சு வருஷமா ரெயின்போ டைலர் கிட்டதான் ஜாக்கட் தச்சுக்கிறேன்.…
ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது:     இன்குலாப் நேர்காணல்

ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்

சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ” இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது. நாமெல்லாம் சமூக மனிதர்கள்,…
ஆனந்த பவன்  [நாடகம்]       காட்சி-7

ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7

    இடம்: ரங்கையர் வீடு.   நேரம்: மாலை ஆறரை மணி.   பாத்திரங்கள்: ஜமுனா, ஆனந்த லட்சுமி, மோகன்.   சூழ்நிலை: (ஜமுனா பரப்பி வைத்திருக்கும் ஒரு வாழை இலையில் ஒரு தேங்காய்த் துருவியால் தேங்காய் மூடி ஒன்றைத்…

‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது

'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - என்சிபிஎச் விருது - தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 12ஆம் தேதி மாலை  திருச்சியில் பரிசளிப்பு விழா.

இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி

  கூத்தப்பாக்கம் கடலூர் [நிகழ்ச்சி எண் ; 152] தலைமை :   திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை:   முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர். இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வெ. நீலகண்டன், பொருள் :…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   தத்துவ விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      மிக்க ஆய்வுகள் செய்வேன்…