மனம்

நானும் பக்கத்துவீட்டு சாமா மாமாவும் கடைத்தெருவுக்குப்போய் ஒரு நர்சரியை த்தேடிக்கண்டுபிடித்தோம். நர்சரி என்றால் அந்த மரஞ்ச் செடி கொடி க்கன்றுகள் முளைக்கவைத்து தொட்டிகளில் விற்பார்களே அந்த கடையைத்தான் சொல்ல வருகிறேன்.இரண்டு பேர் வீட்டிலும் சிறிய தோட்டம் உண்டு.ஆனால் இந்த முருங்கை மரம்…
தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம்

தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம்

’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். தெலுங்கு ஓர் அருமையான இனிமையான மொழி. எல்லா மொழிச் சிறுகதைகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகளைத் தெலுங்குச் சிறுகதைகளிலும் காண முடிகிறது. ’தெலுங்குச் சிறுகதை பிறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன” என்று டி.…

இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை

இலக்கியச் சோலை------150 கூத்தப்பாக்கம். நாள்:        14--10—2014, ஞாயிறு காலை 10 மணி, இடம் :      ஆர்.கே.வி. தட்டச்சகம். இலக்கியங்களில்—150 தலைமை :  திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : திரு. வேங்கடபதி, இணைச் செயலாளர், இலக்கியச்சோலை. உரைகள்…

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)

நண்பர்களே ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கும் விழாவின் காணொளியை இந்த இணைப்பில் கொடுத்துள்ளோம். அவசியம் பாருங்கள். வெளிநாடுகளில் வாழும்…

குரல்

ஷைன்சன்   எனது குரல் எதுவென்று மறந்து போயிற்று எனக்கு. என் குரலில் தான் பேசிக் கொண்டிருக்கிறேனா, இல்லையென்றால் வேறு யாருடைய குரலிலாவது பேசிக் கொண்டிருக்கிறேனா என்ற சந்தேகம் வெகுநாட்களாக இருக்கிறது. அதிலும் நேற்று அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு,…

பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 21வது இதழ் வெளியாகிவிட்டது. பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதி, மற்றும் 16ஆம் தேதிகளில் பேசாமொழி இதழ் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பேசாமொழி இதழை முழுக்க…

காரணங்கள் புனிதமானவை

  ராவுத்தர் வீட்டில் சுப்பனுக்கும் செல்லிக்கும் தனிஉரிமை உண்டு. ராவுத்தர் அறையில் இருக்கும் சுருட்டுச்சாம்பல் டப்பாவைத் தட்டி சுத்தம் செய்வதுமுதல் ராவுத்தரின் வேட்டி சட்டைகளை வண்ணானுக்குப் போடுவதுவரை எல்லாமே செல்லிதான். ராவுத்தர் அறையில் இருக்கும் அந்த தாத்தா கடிகாரத்தை யாரும் அவ்வளவு…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 91

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த பாதைப் பாட்டு -3)   விரியும் அண்டம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   விரிந்து கொண்டு…

பல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fJqpNudIss4 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QzIbpwcm0pk http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TdzLf0DpRUY http://i.dailymail.co.uk/i/pix/2014/07/19/video-undefined-1FCA552600000578-535_636x358.jpg   ஓயாது விரியும் பிரபஞ்சத்தின் மாய வயிற்றுக் குள்ளே ஓராயிரங் கோடி ஒளி மந்தை, கருஞ்சக்தி, கருந்துளை ! பிரபஞ்சம் ஒன்றில்லை ! ஒன்றின் தொப்புள் கொடியில்…

தினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு

சாலையில் விழுந்து கிடக்கும் குடிமகன்களைக் காணும் போதெல்லாம் என் மனம் பதை பதைக்கிறது. எந்த தாய்மாரின் தலைமகன்களோ,  வாந்தி பண்ணும் போது கருவிற்கு நோகக்  கூடாதென்று அடிவயிற்றைப் பிடித்திருப்பாள். சளி காய்ச்சலுக்கும் தாங்காமல் பத்தியம் என்று பட்டினி கிடந்திருப்பாள்.   குலம் விளங்க…