Posted inஅரசியல் சமூகம்
வில்லும் சொல்லும்
ருத்ரா சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும். "பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன் ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம். இவன் சாப்பிட்டுருவான் நீ போ.. பூதம் போய்ட்டான்..நீ சாப்பிடு.. சாப்பிட்டேனா அந்த நிலாவெ…