ரோல் மாடல் என்னுடைய பார்வையில்.:-

வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் யாராவது ஒருத்தர் ரோல் மாடலாக இருந்திருப்பார்கள். சிலருக்கு அவர்கள் குடும்பங்களில் இருப்பவர்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு சாதனை புரிந்தவர்கள். வெற்றிபெற்ற ஒவ்வொருவரின் பின்னும் ரோல்மாடல்களின் பங்கு கட்டாயம் இருக்கும். இந்நூலில் தம் உழைப்பால்…

பெரு நகர மக்களின் வாழ்வியல் நிஜந்தனின் ” பேரலை “ நாவலை முன் வைத்து….

சுப்ரபாரதிமணியன் ஏழு நாவல்களை இதுவரை எழுதி வெளியிட்டிருக்கிறார் நிஜந்தன். “ பேரலை “ நிஜந்தனின் ஆறாவது நாவல்.முந்தின நாவல்களைப் போலவே இதிலும் பெரு நகர மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார்.இவரின் முதல் நாவல் “ மேக மூட்டம்” ரமணி, மீனலோசனி தம்பதிகளின் பிணக்கையும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 79 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Here the Frailest Leaves of Me) & [No Labour Saving Machine]   எனது நொறுங்கிய இலைகள் வேலைப் பளு குறைக்கும் யந்திரம்   மூலம்…

நிலை மயக்கம்

ஸ்வரூப் மணிகண்டன்  நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது நிலவும்.

தொடுவானம்    20. மனதில் உண்டான வலி

                                                                                                                    டாக்டர் ஜி. ஜான்சன்           20.  மனதில் உண்டான வலி           கார்கள் கிரீச்சிட்டு நின்றதைக்  கண்ட இளைஞர்கள் அங்கு ஓடி அவரைத்  தூக்கினர்.நல்ல வேளையாக அவர் விபத்துக்குள்ளாகவில்லை. அங்கிருந்த சில பெரியவர்கள் சமாதானம் சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். எனக்கு அவருடன் செல்ல பயமாக இருந்தது. அன்று இரவும் பயத்தால் விடிய விடிய  தூங்காமல் விழித்திருந்தேன்.            லதாவை காட்டுக்கு அழைத்துச் சென்றதைக்…

மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்

  தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவ்விழாவில் அவரது பிரசன்னம்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அகில ஈர்ப்பு விசை அலைகள்  இணைப் பிரபஞ்சங்கள் இருப்பைச்  சுட்டிக் காட்டும்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dhGRV8cD_tY  [Evidence of Gravitational Waves Points to Multiple Universes (VIDEO)] “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) “நமது பிரபஞ்சம்…

தினம் என் பயணங்கள் -21 தேர்விற்கான நான்காம் நாள் பயணம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி (22.05.2014) வாழ்க்கையை ரசிப்பு வட்டத்திற்கு கொண்டு வர பல அனுபவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் ருசித்துப் பருகுவதான முயற்சிதான் என்னுடையது. வாழ்வோ சாவோ அதை ரம்மியத்தோடு கடந்து உயிர்ப்போடு வாழ்ந்து முடிக்க எத்தனிக்கும் ஒரு…

எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழிப் பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை தெரியாக் குருடியாய் பயணித்த நொடி எங்கிருந்தோ…

வார்த்தைகள்

ருத்ரா சிலருக்கு ஆழ்கடல் முத்து. பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள். வாளின் காயம் ஒன்றுமில்லை. வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும். பேசவேண்டும் என்று மூளை சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே ஒரு பெரிய சுநாமியாய் வந்த வார்த்தையில் மூளைக்கபாலமே மண் மூடிப்போகிறது. மனிதன்…