Posted inகவிதைகள்
பெருங்குன்றூர் கிழார் கவிதைகள் .
1. மரண பயம் என்னை வரவேற்ற எமன் கண்ணில் திகைப்பு நான் முன்வந்த காரணத்தை முக்கண்ணன் அறிந்தால் மூன்றாம் கண் திறக்குமென்ற மலைப்பு. மூன்று நாள் பசிதின்ற உடல் சுமந்து கேட்டேன் சிவன் என்தோழனென்றால் நீ யாரென? சொல்கேட்டு பயந்த எமன்…