Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016
சொல்வனம் - விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன் இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும், அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை
குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் நீண்டகால இலக்கிய வாசகர்.தன்னுடைய 15 ஆண்டுகால வாசிப்பின் வழியாக சிறுபத்திரிகை சார்ந்த பல எழுத்தாளர்களுடன் நேரடி அறிமுகமும்,தொடர்பும் கொண்டவர்.இலக்கியம்,நாடகம்,திரைப்படம் சார்ந்த உரையாடல்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ஈரோடிலும்,பெங்களூரிலும் மாறி மாறி இருந்த அவர் பெங்களூரில்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு
யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு ‘உயர்ந்த உள்ளம்’ மற்றும் கவிதைத் தொகுப்பு ‘வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும்’ ஆகிய இரு நூல்களும் 20 டிசம்பர் 2015 அன்று மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடு கண்டன. திண்ணை ஆசிரியர்…
Posted inஅரசியல் சமூகம்
எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3
0 மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியின் மதிற் சுவர் ஓரம் இரவு ஏழு மணிக்கு ஒல்லியான தேகத்துடன் ஒரு வயதான பெண்மணி நின்றிருப்பார். மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் வரை ஒரு கைரேகை சோசியரைப்…
Posted inகதைகள்
13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)
( 3 ) டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை எடுத்தான். டேவிட் உறியர்… எதிர்வரிசையில் அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவருக்குப் பிடித்தது லேன்ட் லைன்தான். என்னப்பா, சொல்லுங்க… உங்கிட்டே ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப்…
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். வயல்வெளி. தோட்டம், வைக்கோல் போர், ஆடுமாடுகள், கிராம மக்கள், குளம், ஆறு, குடிசைகள், கோவில் மத்தியில் பொழுது போனது…
Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் புத்தகங்களைப் பெற்று படித்துக்கொண்டிருந்த காலம் அது. கிருஷ்ணப்பருந்துதான் நான் படித்த அவருடைய முதல் படைப்பு. என்னைத் தொடர்ந்து…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது
திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் "விமுக்தா" என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது (2015)கிடைத்துள்ளது. அதனை "மீட்சி" என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டு இருக்கிறது. சீதையின்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்
20-12-2015ம் திகதி அன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற> 'இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு" என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்......... http://www.tamilauthors.com/video%20links.html குறிப்பு: பிரித்தானியரான றொபேட் நொக்ஸ், கண்டி மன்னனின் கைதியாக 20 வருடங்கள் இருந்த…