பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்பு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XXTEWQdu3aE&x-yt-cl=84503534&x-yt-ts=1421914688 https://www.youtube.com/watch?feature=player_detailpage&x-yt-ts=1421914688&v=O-V3yR2RZUE&x-yt-cl=84503534   பூமி  உட்கருவில் சுழலும் திரவத்தை ஆழியாய்க் கடைந்து மின் காந்த உற்பத்தி நிகழும் ! சூரியக் கதிர் வீச்சு களுக்கு கவசச் சுவர் எழுப்பும் பூகாந்தம் !…

விசும்பின் துளி

-மோனிகா மாறன். வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன்.          இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப்…

ஆத்ம கீதங்கள் –13 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !

  (அவனில்லாத் தருணம் வெளிநாட்டில் மரணம்)   ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     வாசல் வழியே நீ நுழைய வில்லை; வழிமேல் விழி வைத்தேன் நெடு நேரம் ! வந்தனம்…
கவலை தரும் தென்னை விவசாயம்

கவலை தரும் தென்னை விவசாயம்

மலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை செய்யும் கொட்டை என்று அழைக்கிறார்கள். தேங்காயை தென்னம்பிள்ளை என்று அழைப்பார்கள். பிள்ளை என்றால் மலையாளத்தில் விருந்தாளி என்று பெயர்.…

மீகாமனில்லா நாவாய்!

மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும் வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும் மீகாமனில்லா நாவாய்  நீராழியலையின் மிதவையாய்  வெள்ளத்தினூடே ஓயாமல்  காற்றின் திசையில் சிறகடித்தபடி  ஆழிப்பேரலையின் அதிர்வில்…

பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்

முனைவர் பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசியர், தமிழ்த்துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம் மதுரை -21 ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக  நிகழ்ந்துவிட இயலாது.  ஒரு  மொழியின் சமூக, அரசியல்;, பாண்பாடு, கல்வி ஆகிய  தளங்களில்   மற்றொரு மொழிபெறும் …

கிளி

இன்ஸ்பெக்டர் ரஞ்சன், குற்றம் நடந்த, இடத்திற்கு வந்தபோது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ளடக்கமாக அமைந்த ஒரு தனி வில்லா வீடு. வாசலில் ஒரு மிகப்பெரிய கேட்.  கேட்டிலிருந்து வீட்டிற்கு இடையே இருபது அடிக்கு சிமென்ட் கற்களால் வேயப்பட்ட…

“ எதுவும் மாறலாம் “ குறும்படம்

    திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இவ்வாண்டின் அவ்விழாவில் ” நம்மூர் கோபிநாத்”  அவர்களைச் சந்தித்தேன். கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அவரின் கவிதையில் நவீனத்துவம்…
சீரங்க நாயகியார் ஊசல்

சீரங்க நாயகியார் ஊசல்

இந்நூல் பெரிய கோயில் என்று போற்றப்படும் திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ள பெரிய பிராட்டியான சீரங்க நாயகித்தாயாரை மங்களாசாசனம் செய்யும் நூலாகும். இதை யாத்தவர் கோனேரியப்பனையங்கார் ஆவார். இவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பேரன் என்பது இந்நூலின் இறுதியில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் அறிய…

தொந்தரவு

  தன் வண்டியைப் பல தளங்கள் தாண்டி நிறுத்தத் தெரியாது   விலைப் பட்டையைப் பார்க்காமல் தேர்வு செய்ய மாட்டார்   விற்கும் உணவுகளில் எதுவும் அவரால் ஜீரணிக்க முடியாது   தான் செல்ல வேண்டிய தளத்துக்கான வழியைக் கேட்டு இளவயதினரின்…