ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே…

அழகான சின்ன தேவதை

"சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை..." அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி…
டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி                 மலேசியன் ஏர்லைன் 370     கருத்துக்களையும்  அனுபவங்களையும் வெளிக்கொணரும்    கதைகள் –  முன்னுரை

டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை

                                              - தெளிவத்தை ஜோசப் - இலங்கை   ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் திரு.நோயல் நடேசன் அவர்கள் எழுத்துத்துறையுடன் அதே ஆண்டு காலம் மிக நெருக்கமாக இணைந்து   பணியாற்றுபவர். 'திடீரென   நிகழ்ந்த…

பொங்கலும்- பொறியாளர்களும்

  பமீலா சந்திரன் பட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது மாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது!!! மங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது !! கிரமப்புறங்களில் பண்டிகை களைகட்டியது புது பானையில் பொங்கல் பொங்கி வழிந்தது !!…
பத்திரிகை செய்தி  காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.

பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.

  சென்னை ஜனவரி ’10 ,2015 சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் இன்று காலை 11 மணிக்கு காட்பாதர் திரைக்கதை நூல் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டது. 1972ல் ஹாலிவுட்டில் வெளியான காட்பாதர். இன்று வரை உலகம் முழுக்க மிகப்பெரிய…

நாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது

      சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=cQMB7o3SXOw https://www.youtube.com/watch?feature=player_embedded&v=4aYQixhdWY4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Ri5MX9ygN2g https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F6fvIpCVurk ********************* காலக் குயவன் ஆழியில் சுழற்றிய ஞாலத்தின்  உட்கருவில் பூத வடிவிலே பிறப்பு முதல் அணுப்பிளவு உலை கணப்பளித்து வருகுது பில்லியன்…

தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்

  தமிழ் வகுப்பில் இன்னொரு விரிவுரையாளர் கிருஷ்ணசாமி என்பவர்  இராமாயணம் எடுத்தார். அதில் நட்பின் இலக்கணத்துக்கு குகன் பற்றிய பகுதியை  விளக்கியது இன்னும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. அது அயோத்தியா காண்டத்தில் உள்ளது. இராமாயணத்தில் அது ஓர் அற்புதமான காட்சி! இராமன்…
பாயும் புதுப்புனல்!

பாயும் புதுப்புனல்!

                           _ லதா ராமகிருஷ்ணன் 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது! கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் பன்முகம் என்ற காலாண்டிதழையும் இப்போது புதுப்புனல் என்ற மாத இதழையும் எத்தனையோ…
மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி     _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து  சொல்லத் தோன்றும் சில….

மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….

  ந.பெரியசாமி(1971) பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி…

இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?

மு.இராமனாதன் ## (ஹாங்காங் 'இலக்கிய வட்ட'த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மு இராமனாதன் ஆற்றிய நிறைவுரையிலிருந்து சில பகுதிகள்) அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. இது 25ஆவது…