Posted inகவிதைகள்
கைவிடப்படுதல்
சோழகக்கொண்டல் வாசல் வந்தமரும் சிட்டுகளுக்காக நான் வீசியெறியும் நெல்மணிகள் பயந்து எழுந்து பறந்து மறையும் குருவிகள் யாருக்கும் வேண்டாமல் வீதியில் கிடக்கின்றன எனது நெல்மணிகள் நதியின் நீரைக் கரைதழுவும் விளிம்பில் நூறு தவளைகள் தண்ணீர் பாம்புகள் என்…