Posted inகதைகள்
வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்
வையவன் தூங்கிக் கண் விழித்ததும் ஜின்னிக்கு சிரிப்புதான். மாயா ஜாலம் போல மனசை மாற்றும் சிரிப்பு. மூன்று மாதம் முடிந்து நான்கு ஓடுகிறது. கைக் குழந்தை. ஷேவிங் நுரையோடு தற்செயலாகத் திரும்பினான் அதியமான். ஜின்னி சிரித்துக் கொண்டிருந்தது. எந்தப் பறவை, எந்தப்…