நானும் ரவுடிதான்

  தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு ஏற்பட்ட பகையால் தன் அம்மாவை இழக்கிறாள்…

இரும்புக் கவசம்

  நாம் எழுப்பிய சுவர்களுக்குள் பத்திரமாயிருக்கிறோம்   மூடிய கதவுகளுக்குள் அந்தரங்கத்தை உணர்கிறோம்   புனையும் ஆடையில் ரசனையைக் காட்டுகிறோம்   பயணிக்கும் வாகனத்தில் அந்தஸ்தத்தை வெளிப்படுத்துகிறோம்   பயணங்களை முடிவு செய்வதில் அதிகாரத்தை   சுமையை மறுதலிப்பதில் சுதந்திரத்தை  …

குருட்டு ஆசை

    பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா. கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.   மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல் இருக்கமுடியும்?  …

ஒரு ஊரின் கதை

மாதவன் ஸ்ரீரங்கம் கிபி 19 ம் நூற்றாண்டு.. புதுப்பாளையம் இருளில் ஒளிந்திருந்தது. மினுக்கட்டாம்பூச்சிகள் திறந்தவெளியெங்கும் அலைந்தபடியிருக்க ஊருக்குள் ஒன்றிரண்டு தெருநாய்கள் அரையுறக்கத்தில் புரண்டன. பண்ணையார் சேவுப்பிள்ளை திண்ணையில் அமர்ந்திருக்க, வீட்டுவாசலில் மொத்தமாகக் கூடியிருந்தது ஊர். ராந்தல் விளக்கின் வெளிச்சம் மந்தமாயிருக்க எல்லோரும்…

அணு ஆயுதக் குறைப்புக்கு முற்பட்ட அமெரிக்க விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே

  (1906 – 2005) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/QFd9dNf83Zo https://youtu.be/apgB_NR59ss https://youtu.be/1tQ2nqzR3Qs http://www.bing.com/videos/search?q=hans+bethe&qpvt=Hans+Bethe&FORM=VDRE ‘உலக விஞ்ஞானிகளே! மேற்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைத் தொடராது நிறுத்த உதவுங்கள்! புதிதாக அணு ஆயுதங்கள் ஆக்குவதையும், பெருக்குவதையும், விருத்தி செய்வதையும்…

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

  பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:        …

நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்

    பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக​ யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது அடிக்கடி   சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ​ பங்கம் நேரும் போது பழுது பார்ப்பவர் மையமாகிறார்   என் தேவைகளை…
(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

அன்புடையீர், வணக்கம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்விற்கான அழைப்பிதழை இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அன்புடன், ஜெகதீசன்.