தாயுமாகியவள்

லதா அருணாச்சலம் ------------------- ஆச்சி போய்ச் சேர்ந்து பதினோரு நாளாச்சு. காரியம் முடித்து உறவும் பங்காளிகளும் ஊர் திரும்பி விட்டார்கள். சாவு வீட்டின் சாயங்கள் சற்றேறக்குறைய கரைந்தோடிக் கொண்டிருந்தன.. பின் கட்டில் அமர்ந்து 'ஊர்ல ஒரு பேச்சுக்கும் இடங் கொடுக்காம அவரைப்…
சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

வெ.சுரேஷ்    "கொள்ளை அடிப்போன் வள்ளலைப் போல,  கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்.  ஊழல் செய்பவன் யோக்கியன் போல  ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கிறான்".   மேலே இருக்கும் வரிகள் 1974ல் வெளிவந்த என் மகன் படத்தில், "நீங்கள்…

தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்

          ஆற்றங்கரையில் நான் சொன்னது கேட்டு கோகிலம் அழுதாள். அவளை என்னால் சாமாதானம் செய்யமுடியவில்லை. வாழ வேண்டிய இளம் வயதில் சாவது தவறு என்றேன். அவள் கேட்கவில்லை. ஒரு உயிரை அழிப்பது சுலபம், ஆனால் அதை உருவாக்குவது சிரமம் என்றேன். அவள்…

நானும் என் ஈழத்து முருங்கையும்

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய்…

புலி ஆடு புல்லுக்கட்டு

  சேயோன் யாழ்வேந்தன்   புதிர்தான் வாழ்க்கை புலியும் ஆடும் புல்லுக்கட்டும் இருவர் இருவராய் அக்கரை சேரவேண்டும் சேதாரமின்றி புலியையும் புல்லையும் இக்கரையில் விட்டு ஆட்டை அக்கரை சேர்த்து பின் திரும்பி புலியை அக்கரை சேர்த்து ஆட்டை இக்கரை சேர்த்து பின்…

பேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..

  படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_37.html நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின்…

ஓவியம் தரித்த உயிர்

பாராட்டாகத்தான் உனைப் பட்டாம்பூச்சி என்றேன். தாவும் குணமென்று சொன்னதாய் நீ கோபம் கொண்டிருக்கிறாய். ஒருகால் பெயரை மாற்றி வண்ணத்துப் பூச்சியென்று உனைச் சொல்லியிருந்தால் உன் கோபம் சிவப்பு நிறம் கொண்டிருக்காது ஓவியம் தரித்துக்கொண்ட உயிர் நீ என சந்தோஷமடைந்திருக்கலாம். ஆனால் நீ…

அவன், அவள். அது…! -6

      இதுநாள் வரைக்கும் இத்தனை சீரியஸா நீ எதையும் டிஸ்கஸ் பண்ணினதில்லையே? என்னாச்சு உனக்கு? என்றான் கண்ணன். கூடவே ஏதேது, போகிற போக்கைப் பார்த்தா நீ என்னையே கூடத் தப்பா நினைக்க ஆரம்பிச்சிடுவ போலிருக்கே…என்றான். அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. பதில்…

திருமால் பெருமை

    திருமாலின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற இயலாது. அந்தப் பெருமை இப்படித்தான் என்று அறுதியிட்டும் சொல்ல முடியாது. மேலும் அவருக்கு உவமை கூற உலகில் எதுவுமே இல்லை. அதனால் நம்மாழ்வார் அவரை “உயர்வற உயர்நலம் உடையவன்” என்று அருளிச்செய்கிறார்.…
டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் – நூல் விமர்சனம்.

டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் – நூல் விமர்சனம்.

நவ ரத்தினங்கள் போல் ஒன்பது கட்டுரைகளைக் கொண்ட செறிவான நூல் டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் என்ற நூல். பயணமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒன்று…பயணமே அனுபவமாய் கலைச் சித்திரமாய் இதயத்தில் ஆழமாய்…