Posted inகவிதைகள்
தாயுமாகியவள்
லதா அருணாச்சலம் ------------------- ஆச்சி போய்ச் சேர்ந்து பதினோரு நாளாச்சு. காரியம் முடித்து உறவும் பங்காளிகளும் ஊர் திரும்பி விட்டார்கள். சாவு வீட்டின் சாயங்கள் சற்றேறக்குறைய கரைந்தோடிக் கொண்டிருந்தன.. பின் கட்டில் அமர்ந்து 'ஊர்ல ஒரு பேச்சுக்கும் இடங் கொடுக்காம அவரைப்…