ஒத்தப்பனை

நவநீ என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த…
கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘       தொகுப்பை முன் வைத்து ……

கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……

யாழ்ப்பாணத்துக்காரரான கவிதா தற்போது வசிப்பது நோர்வேயில். இவர் நாட்டியத் தாரகையாகவும் தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறார். ' பனிப்படலத் தாமரை ' இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ; இது இரண்டாவது, இதில் 40 கவிதைகளுக்குமேல் உள்ளன. அழுத்தமாகச் சுயம் பேசும்…

தன்னிகரில்லாக் கிருமி

  யோக நித்திரை கலைந்த போது கடவுள் எதிரே ஒளிதேவன்   "கிருமிகள் நோய் என்னும் இருளை இனிப்பரப்ப முடியாது கவலை நீங்குவீர்"   "இறைவா எப்படி இந்த அற்புதம்?" வியந்தார் ஒளி.   "அவசரப்படாதீர் அற்புதம் இனிமேல் தான் நிகழும்..."…

நியூடிரினோ ஆராய்ச்சியில் 2015 ஆண்டு நோபெல் பரிசு பெற்ற கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டானல்டு

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ http://www.dailymail.co.uk/video/sciencetech/video-1045681/Francois-Englert-Peter-Higgs-win-Nobel-Prize-Physics.html https://youtu.be/Fe4veClYxkE https://youtu.be/CBfUHzkcaHQ http://www.msn.com/en-ca/video/watch/neutrino-discovery-leads-to-nobel-prize-in-physics/vp-AAf9mHH https://youtu.be/o-y4m6c2h8o https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp ++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ அகிலத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு…

வலி

இரா.ச.மகேஸ்வரி "எல்லாவற்றையும் கடந்து போகத்தானே வேண்டும்?" என்று செல்வி தன் மகள் மலரிடம் கூறினார். மலர் "இல்லை அம்மா, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது.நீயும் என்னுடன் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் போகவே மாட்டேன்" என்று தன் தாயிடம் அடம் பிடித்தாள்.…

செங்கண் விழியாவோ

  அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற்…
வேலி  – ஒரு தமிழ் நாடகம்

வேலி – ஒரு தமிழ் நாடகம்

நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின்…

இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது

Posted on October 2, 2015 2015 செப்டம்பர் 28 காலை 10 மணிக்கு சிரிஹரிகோட்டா ஏவு தளத்தி லிருந்து சீர்மையாக ஏவப்பட்ட பிறகு, சுமார் 20 நிமிடத்தில், PSLV ராக்கெட் ஆஸ்டிரோஸாட் [ASTROSAT] விண்ணோக்கி ஆய்வகத்தைத், திட்டமிட்ட சுற்றுவீதியில் இட்டு அது…
திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்

திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்

  முருகபூபதி - அவுஸ்திரேலியா பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி. கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின்  நுட்பங்களின் ஆய்வில்  தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி  நாட்டிய…

நகுலன் கவிதைகள்

விக்ரமாதித்யன் நம்பி பாஷையைக் கையாள்பவன் எவனும் சங்ககாலத்திலிருந்து இன்று வருகின்ற புதுக்கவிதை வரையில் தொடர்ந்து வரும் மொழியைத் தனது சொத்தாகத்தான் கருதுகிறான். இந்தமாதிரி ரஸôனுபவமாக வந்த இலக்கிய சரித்திர - மொழி ஞானத்தினால் அவன் லாபமடைகிறான். அவனால் இந்த நூற்றாண்டின் அனுபவத்தை…