எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2

சிறகு இரவிச்சந்திரன் 0 எனது பால்ய காலத்தில் எனக்கு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்த பாட்டி வீட்டில் தான் வாசம். அப்போதெல்லாம் உஸ்மான் சாலை வெறிச்சோடி இருக்கும். ஒரே ஒரு ஒன்பதாம் நெ பேருந்து அல்லது பத்தாம் நெ பேருந்து…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/BvrzM-BavDg https://youtu.be/PoV4qSwg7nc https://youtu.be/j1sFidXtKIU https://youtu.be/NAbcmtwyxgg https://youtu.be/t90lVO1JkGc https://youtu.be/W-gp5lapzi0 https://youtu.be/vy6dj_ZWOos https://youtu.be/Idtk16T-cyY ++++++++++ பூமிக்குள் அதன்…

டூடூவும், பாறுக்கழுகுகளும்

சுப்ரபாரதிமணியன் இறந்ததைத் தின்று இருப்பதைக் காக்கும் பாறுக்கழுகுகளை பாதுகாக்கிற விழிப்புணர்வு பேரணியை திருப்பூரில் ஆரம்பித்து வைக்கிற போது டூடூ பறவை பற்றியும் நினைத்துக்க் கொண்டேன். என் உரையில் டூ டூ பற்றியும் குறிப்பிட்டேன். அந்த இரு சக்கர வாகனப்பேரணியை அருளகம் அமைப்பும்…
புத்தகங்கள் ! புத்தகங்கள் !!

புத்தகங்கள் ! புத்தகங்கள் !!

லா. சா. ரா.வின் " பிராயச்சித்தம் " சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்கு கிடைத்த ஒரு வாளி தண்ணீர் தரிசனம் ஸிந்துஜா லா.ச.ரா.வின் நாவல் என்று " பிராயச்சித்தத்"தை ஆவலுடன் அணுகும் ஒரு தேர்ந்த வாசகருக்கு , அது ஏமாற்றத்தைத் தரும்…

வாழையடி வாழை!

பிரேமா மகாலிங்கம் (சிங்கப்பூர்) சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கண்டாங் கெர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கருத்தரித்து சிலவாரங்களே ஆன தாய்மார்களும், குழந்தை வரம் வேண்டி நம்பிக்கையோடு வந்திருக்கும் பெண்களும் அங்கே வண்ணப்பூக்களாய் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குச் சிறந்த…
வாய்ப் புண்கள்

வாய்ப் புண்கள்

டாக்டர் ஜி. ஜான்சன் வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம். அதைச் சுற்றிலும்…
வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு            ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு 'செம்பணிச் சிகரம் விருது' வழங்கப்பட்டது வந்தவாசி.டிசம்.19.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ்-க்கு புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 'செம்பணிச் சிகரம் விருது' வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர்…

சாலையோரத்து மாதவன்.

இரா. ஜெயானந்தன். "இதுவரை எழுதி என்ன கண்டோம் "என்று மூத்த எழுத்தாளர் மாதவன் 1994-ல் சலித்துக் கொண்டார். கூடவே, "தாசிக்கு வயசானலும் கொண்டை நிறைய பூ வைத்துக்கொள்ள ஆசைதான்" என்றும் தனது ஆசையினையும் கூறியுள்ளார். 2015-ல் அவருக்கு சாகித்ய அகாடமி விருது…

பொன்னியின் செல்வன் படக்கதை தொடராது

வையவன் அவர்கள் நிதி பற்றாக்குறை மற்றும் உடல் நலம் காரணமாக இந்த படக்கதை தொடராது என்று அறிவித்துள்ளார்கள். நிறுத்தத்துக்கு வருந்துகிறோம்.

கைப்பைக்குள் கமண்டலம்

என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க "இது முடிவில்லை" என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு நாட்கள் வியந்திருந்தேன் பின்னொருனாள் கொடுங்கனவால் வியர்த்தெழுந்த போது என் அருகில் அமர்ந்திருந்தாள் 'இருள் எப்போதும் தோற்றமே" என்றாள். மற்றொரு…