பொன்பாக்கள்

  [ வளரி எழுத்துக் கூடம் வெளியிட்டுள்ள “பெண்பாக்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] ஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய…

வர்ணத்தின் நிறம்

  – சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)   முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம்   நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம்   வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்   நான்கு மூலைகளில் மஞ்சள்…

சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்

ரேவா * ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம் எளிய உண்மை ஏழையாகும் தருணம் வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம் குலைத்தள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல் காதபாத்திரத்தின் ஊனக்கால்கள் நொண்டிடும் காரணம் கருணை வேண்டிட பிடித்திடும் தோளில் வழுக்கு…

காணவில்லை

    புதர்களும் செடிகளும் மரங்களும் போய்   அழகிய பெரிய பூங்கா அளவாக வெட்டிய வரிசையாய் பூச்செடிகள்   விரிந்து பரவாத வகை மரங்கள்   ஒழுங்கு செய்யப்பட்ட பசும்புல் விரிப்பு   கொடிகள் தோரணமாய் வளைவுகள்   மெல்லிய…

தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.

கோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு மீண்டும் குளத்தங்கரையில்தான் கிடைத்தது.அவள் என்னிடம் எதையோ சொல்ல வருகிறாள் என்பது எனக்குத் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ள நானும் ஆவல் கொண்டிருந்தேன். அன்று பால்பிள்ளையும் நானும் குளத்தங்கரை அரசமரத்தடியில் நின்று தூண்டில் போட்டுக்கொண்டிருந்தோம்.தொலைவில்…

அவள் பெயர் பாத்திமா

  அவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு வைத்த பெயர் பஜாரிம்மா. அந்தளவுக்கு சண்டைக்காரி. சண்டைக்காரி என்றவுடன் ஏதோ இரட்டை நாடி சரீரம், கர்ணம் மல்லேஸ்வரி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அவள் சரீரம்…

மழையின் சித்தம்

  மழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும்.   மழை வலுத்தாலும் வலுக்கலாம்.   பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம்.   அது அதன் இஷ்டம்.   வலுத்தாலும் வலுக்கட்டாயமில்லை.   நீ நனையலாம்.   நனையாமலும் இருக்கலாம்.   உனக்கென்ன…

இலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்

ப குருநாதன்   பாரதி ஒரு பன்முகம் கொண்ட விந்தை மனிதர் என்பது பாரறிந்தது. ஒப்பற்ற இலக்கியவாதியாக, மகாகவியாக, தேசியவாதியாக,  பத்திரிக்கையாளராக, சிந்தனையாளராக,  ஞானியாக, மனிதாபிமானியாக அவர் என்றும் அறியப்பட்டவர்; அறியப்படுகிறவர்.  ஆனால், அவர் ஒரு தன் நிகரில்லாதத் தலைவனாகவும் இருந்திருக்கிறார்…

கயல் – திரைப்பட விமர்சனம்

இயற்கை எல்லா விலங்கினங்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்தை தன்னுள்ளே உணவுச் சங்கிலியாக வைத்திருக்கிறது. அப்போது, நிகழும் பொழுதும், பசித்தால் உண்ண‌ உணவும் மட்டுமே மனித இனத்தின் பிரதான தேடலாக இருந்தது எனலாம். இப்போது அப்படி இல்லை. மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏணிப்படி…

பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்பு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XXTEWQdu3aE&x-yt-cl=84503534&x-yt-ts=1421914688 https://www.youtube.com/watch?feature=player_detailpage&x-yt-ts=1421914688&v=O-V3yR2RZUE&x-yt-cl=84503534   பூமி  உட்கருவில் சுழலும் திரவத்தை ஆழியாய்க் கடைந்து மின் காந்த உற்பத்தி நிகழும் ! சூரியக் கதிர் வீச்சு களுக்கு கவசச் சுவர் எழுப்பும் பூகாந்தம் !…