Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்
பண்டைய காலத்தில் மக்கள் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தணர், அரசர், வைசியர், ச+த்திரர் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர். அந்தணர் என்பவர்கள் யாகங்களையும் சடங்குகளையும் அரசனின் நன்மைக்காகச் செய்து பல அன்பளிப்புகளை பெற்றனர். அரசர் அதாவது சத்திரியர் என்பவர் உடல் வலிமையால்…