தமிழுக்கு விடுதலை தா

தமிழுக்கு விடுதலை தா

தமிழுக்கு விடுதலை தா சி. ஜெயபாரதன், கனடா. தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே ! தங்கச் சிறை வேண்டாம் ! ​கை கால்களில்​ ​பொன் விலங்கு பூட்டாதே !​ தமிழுக்கு வல்லமை தேவை மூச்சு விடட்டும்; முன்னுக்கு வரட்டும் ! நுண்ணோக்கி…
வாழ்த்துகள் ஜெயமோகன்

வாழ்த்துகள் ஜெயமோகன்

ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள், படுக்கை, சமையல் மேடை என எல்லா…

கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?

  ரவி நடராஜன் வணிக நிறுவனங்களில், வேலை நீக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. பல காரணங்களுக்காகவும், வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது, என்று ’நிறுவனங்கள்’ என்ற அமைப்பு உருவானதோ, அப்பொழுதிலிருந்து நடை பெறும் ஒரு நிகழ்வு. சிறு…

கைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்

கைபேசியின் கண்டுபிடிப்பு உலகத்தை சிறு கிராமமாக்கி விட்ட்து. அல்லது உள்ளங்கையில் உலகம் என்றாக்கிவிட்டது. அது வரமா, சாபமா என்ற விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது. கைபேசியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன இயல்புகள், வாழ்க்கை பற்றி நிறைய சொல்லப்படுகிறது.பலர் நியூட்ரான் குண்டுகள், எலக்ட்ரான்…

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

சேயோன் யாழ்வேந்தன் 1 நினைவில்லை காலடியிலிருந்த புல்வெளி பச்சையாக இல்லை சரக்கொன்றை மரத்தில் எந்தப் பூவும் மஞ்சளாக இல்லை முள் குத்தி வழிந்த ரத்தம் சிவப்பாக இல்லை கனவுகளில் பெரும்பாலும் வண்ணங்களில்லையென்பது நினைவிலில்லை - சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com) 2 இன்னும்…

நாவல் – விருதுகளும் பரிசுகளும்

என். செல்வராஜ் வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம்…

பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்

[ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல…

கலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..

ப.ஜீவகாருண்யன் கதைகளையெழுத ஆரம்பித்த சில காலத்திலேயே பல பரிசுகளை வென்றவராக, பல பத்திரிக்கைகளில் கதைகள் வழங்குபவராக மேற்கொள்ளும் இலக்கியப் பயணத்தில் எழுத்தாளர் கலைச்செல்வி ‘வலி’ என்ற தலைப்பில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரராக பரிணமித்திக்கிறார். நல்ல கதைகளுக்கு நல்ல தலைப்புகள் அவசியம்…

பேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…

படிக்க: http://pesaamoli.com/index_content_27.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 27வது இதழி வெளியாகிவிட்டது. இந்த இதழ் முழுக்க முழுக்க சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பற்றிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. குறிப்பாக ICAF இன் செயலாளராக இருக்கும் தங்கராஜின் நேர்காணல் இந்த…

நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்

முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை பாண்டியநாடு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகித்த நாடு ஆகும். பாண்டிய நாடு, சங்க காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது. பக்தி…