இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி ##   (27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “புதினங்கள்” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது)   மின்சாரப் பேச்சாளர் ராபின் ஷர்மா, அவர் எழுதிய…

நூலறுந்த சுதந்திரம்

    சத்யானந்தன்   பிற பட்டங்களின் நூலை அறுத்தெறிந்த காலம் முடிந்தது மரத்தின் நெருங்கிய கிளைகளில் அடைக்கலமானது இந்தப் பட்டம்   நூலின் காற்றின் இயக்குதலிலிருந்து பெற்ற விடுதலை இன்னொரு சிறை எல்லாம் ஒன்றே என்னும் ஞானம் சித்தித்தது அதற்கு…

சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு  உலை முழுத்திறனில் இயங்குகிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ***************** https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=k6eyJ_VMdu8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jw92UK1RfQY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=r6zkkQujAlo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-8fnvyM6Rs https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o1RRNiYQAAI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=IZf6e0ntFrw https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NYuML1eqH0w +++++++++++++++++++ சைனாவின் தற்போதைய வேகப் பெருக்கி அணு உலைப் படைப்பியக்கம் உலகில் முதற்படி நிலையில்தான் உள்ளது.   வேகப்…
பீகே – திரைப்பட விமர்சனம்

பீகே – திரைப்பட விமர்சனம்

ராம்ப்ரசாத் படம், விண்ணிலிருந்து ஒரு விண்வெளிக்களம் வழியாக அமீர்கான் பூமியில் ராஜஸ்தானில் ஒரு ரயில் பாதைக்கருகில் இறங்குவதில் துவங்குகிறது. பிறந்த மேனியாக இறங்கும் அமீர்கானின் கழுத்தில் அந்த விண்கலத்தை இயக்கும் ரிமோட் தொங்குகிறது. அமீர் இறங்குவதை பங்கஜ் உதாஸ் பாடலை கேட்டுக்கொண்டே…
மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு

மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு

சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன…

பாண்டித்துரை கவிதைகள்

1. ஒரு குறிப்பு எழுதும் நேரத்தில் அவநிதா எழுதி வைத்த கவிதைகளை வரைந்து விடுகிறாள் அந்த நாளின் கவிதை ஓவியமாக சிரித்துக் கொண்டிருக்கிறது 2. யாரேனத் தெரிந்தும் பலிபீடம் நோக்கி தலை சிலுப்பச் செல்லும் ஆடு குருதி படியும் நிலங்களுக்காக தனை…

தொடு நல் வாடை

ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம்…

“2015” வெறும் நம்பர் அல்ல.

ருத்ரா "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" ................... 2013 ஐப் பார்த்து 2014 இப்படி பாடி முடிப்பதற்குள் 2015 வந்து விட்டது 2014 ஐ பார்த்து இப்படிப்பாட! எத்தனையோ ஓடி விட்டது. காலுக்குள்ளும் கைக்குள்ளும் புகுந்து. எத்தனையோ அலைகள் அலைகளின்…

ரவா தோசா கதா

- சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு பக்கம் சட்னி! இன்னொரு பக்கம் சாம்பார்! நடுவுல ஏழெட்டு தோசை! ஆசாமி தொப்பை தள்ளுது! தோசைப்பிரியர்கள் எத்தனை வகை? எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், கல்யாணத்துக்கு நிற்கும் ஒரு பெண் அருமையாக ரவா தோசை…