திரை விமர்சனம் தூங்காவனம்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த நடத்தும் போராட்டத்தின் பின் விளைவாக அவரது…
மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

அழைப்பிதழ்                   யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின்; போர்க்கால நாவல் வன்னி and A MILITANT'S SILENCE முதல் அமர்வு                              காலம்:                  2015 நவம்பர் 21 சனிக்கிழமை பி.ப. 4.30 – 6.30 இடம;:                   …
மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி

மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி

( Peripheral Neuritis )   புற நரம்பு அழற்சி என்பது அதிகமாக நீரிழிவு வியாதியால் உண்டாகும் பின்விளைவு. இதை நாம் நரம்பு தளர்ச்சி என்றும் கூறலாம். ஆனால் இது உண்மையில் நரம்பு ஆழற்சி. அழற்சி என்பது வீக்கமும் வலியும் உண்டாவது.…
அவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் ?

அவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் ?

தாரிக் ஃ பதா 2015, மார்ச் மாதம் டெல்லியின் ஒரு பேச்சின்போது, இந்திய முஸ்லீம்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் - இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய காலிபேட்டை நிராகரித்து, இஸ்லாமியராக வாழ வேண்டும் அந்தப் பயணத்தை ஆரம்பிக்கவேண்டுமென்றால், அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும் டெல்லி…
தொடுவானம் 93. விடுதி விழா.

தொடுவானம் 93. விடுதி விழா.

  மராட்டிய இளமங்கை லலிதா எனக்கு விடுதி நாளன்று விருந்தாளி! உண்மையில் பெரும் உவகை கொண்டேன். அவளை நான் பிரேம் குமாருடன் பகிர்ந்து கொண்டால் பரவாயில்லை. என் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாளே. அது போதும். அன்று மாலை ஆறு…

அவன், அவள். அது…! -9

      ஏம்மா, எங்கே போயிட்டு வர்றே…? – உள்ளெ நுழையும்போதே பத்மநாபனின் கேள்வி சுமதியை நிறுத்தியது. என் தோழி கவிதா வீட்டுக்குப்பா… இப்படி பதைபதைக்கிற வெய்யில்ல போய் அலைஞ்சிட்டு வர்றியே, இது தேவையா உனக்கு? கேள்வி என்னவோ செய்தது. அப்பாவின் பேச்சில்…

இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்

  முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான  தேவையுமாகும். அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும்…

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903) சிந்தனைப் பொழிவு – 3 செய்திக்குறிப்பு புதுக்கோட்டை நவம்பர் 2 “தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என முதன்முதலில் உலகுக்கு எடுத்துச் சொல்லி நிறுவிக்காட்டியவர் பரிதிமாற்…
கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்

கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்

கொடுமுடி காவேரி ஆற்றில் சலசலவென்று தண்ணீர் வழிந்து நழுவிச் சென்று கொண்டிருக்கிறது. ” கொடுமுடி கோகிலம் நடமாடிய வீதியல்லவா” என்றேன் நான். ” கேபி சுந்தரம்பாளைச் சொல்கிறீர்களா ” என்றார் நண்பர் .கொடுமுடி கோகிலம் என்ற புனைப்பெயரைச் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி.…