தேவகி கருணாகரனின்  ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்

தேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்

முனைவர் வாசுகி கண்ணப்பர், சென்னை   அன்பின் ஆழம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் மானுடத்தை நேசிக்கும் மாபெரும் மாதரசி. கணவருக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி தமிழ்குலப் பெண்களின் பண்பாட்டை நிரூபித்து, வருங்கால சமூகத்திற்கு கலங்கரை விளக்கமாகிறார். மனதில்…

புத்தன் பற்றிய​ கவிதை

    எதிரி நாட்டு வீரன் மீது கூர் வாளை வீசிக் கொல்வது வீரம் அல்லவா?   மிரளும் கண்களுடன் மாமிச​ மலையாய் ஓடி வரும் காளையை விரட்டி விரட்டி வாலைப் பிடித்து வளைத்து வளைத்து திமிலைப் பிடித்து முதுகில் ஏறி…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.சுயம் கடும் சினத்தில் கூறிய வார்த்தைகள் என்னுடையதல்ல அன்பு மிகுதியால் உன்னை அணைத்துக் கொள்பவனும் நானல்ல இங்கிதம் அற்று உன்னை வெறும் அங்கங்களாய் வெறிப்பவன் சத்தியமாய் யாரோதான் கூடலின்போது தசைதின்ன விழையும் நா ஆதாமுடையதாக இருக்கலாம் குரோதமிகுதியால் உன்…

ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015

முருகபூபதி நூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு…
உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்

உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்

இலக்கியா தேன்மொழி திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் - காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின், குழந்தை பெற்றபின் அதை அனாதை ஆசிரமத்தில்…
மருத்துவக் கட்டுரை  – பக்கவாதம்

மருத்துவக் கட்டுரை – பக்கவாதம்

கொலஸ்ட்ரால் கொழுப்பால் உண்டாகும் ஆபத்துகளில் பக்கவாதமும் ஒன்றாகும். இது உண்டானால் பலர் நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாகவும், சக்கர நாற்காலியிலும் வாழ்நாளை கழிக்கும் சோகம் உள்ளது. மாரடைப்புக்கு நெஞ்சு வலிதான் எச்சரிக்கை. அதுபோல் பக்கவாதம் வரப்போகிறது என்பதற்கு எச்சரிக்கை எதுவென்று தெரிந்துகொள்வது நல்லது.…

புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை

முனைவா்,பெ,பகவத்கீதா உதவிப்பேராசிாியா் , தமிழாய்வுத்துறை அரசு கலைக்கல்லுாாி திருச்சி 22 சமூக அமைதி என்பது தற்காலச்சூழலில் போட்டியும் பொறாமையும் சுயநலமும் கொண்ட உலகில் பாலைவனச்சோலையே . தெரிந்தவரோ தெரியாதவரோ பார்வைஎன்பதுகூடமலர்களைப்போலமலர்ச்சியைத்தராது முட்களைப் போல வருத்துவதாக உள்ளது . பல்லாயிரம் முட்களின் உராய்தலில்…

“பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?”

நவீன் சீதாராமன் இந்த பாட்ட எப்ப கேட்டாலும், எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வலிக்கும். ஆமா ! எல்லாருக்குமேதான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகமாவே..... கனத்த மனசையும், கண்ணீரையும் என்னால கட்டுப்படுத்த முடியறதில்ல. 1990-ன்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனது 1985-ன்னாலும்,…

அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம்.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++ https://youtu.be/b-LCfx9v4YQ https://youtu.be/cDXqikzUwBU https://youtu.be/yhKB-VxJWpg https://youtu.be/oeGijutBSx0 https://youtu.be/H3F42s_MsP4 https://youtu.be/XRtMayvnLoI https://youtu.be/COqIhbDphhs https://youtu.be/PtSJH_UiRdk https://youtu.be/fK7kLuoxsx4 https://youtu.be/UlYClniDFkM ++++++++++++++++ பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டவர் ஐன்ஸ்டைன் கணிதச் சமன்பாடு மூலம் ! பிளவு சக்தி யுகம்…

அவன், அவள். அது…! -8

( 8 )       இன்றைக்கு சப்ஜெக்ட் பெண்களைப் பத்தி, பொதுவா லேடீஸ் பத்தி என்னென்ன அபிப்பிராயம் தோணுதோ, நிலவுதோ அதையெல்லாம் எடுத்து வைக்கலாம். ஓ.கே…! ஓ.யெஸ், ஐ ஆம் ஆல்வேஸ் ரெடி…. நிறைய ஆண்களோட மனசைக் கெடுக்கிறதே இந்தப் பெண்கள்தான்.…