வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

21.10.2015 அன்று வெங்கட் சாமிநாதன் இயற்கையெய்தினார். அவருடைய விழிகள் தானமாக வழங்கப்பட்டன. அவருடைய உடல் அன்றைய நண்பகலிலேயே பெங்களூரு ஹெப்பாள் மின்தகன மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. அவருடைய உடலை தகனமையத்தின் வண்டியில் ஏற்றும்போது ஆறேழு நண்பர்கள் மட்டுமே இருந்தோம். தகன…

எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!

நிலாவண்ணன் அந்த வலி நிரம்பிய செய்தியைக் கேட்டவுடன் செண்பகம் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள். அந்தத் தடுமாற்றம் மருத்துவர் கூறிய செய்தியிலிருந்தும் அவர் காட்டிய அறிக்கையிலிருந்தும் ஏற்பட்டிருந்தது. “டாக்டர் உங்களுடைய அறிக்கை மிகச் சரியானதுதானா... ஒரு தாய் என்னும் முறையில் என்னால…
கரடி

கரடி

0 Bears have been used as performing pets due to their tameable nature. கொஞ்சம் கரடிக்கு முஸ்தீபு 0 தண்டலம் வழியாக நரசிங்கபுரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பினால், ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறது.…

சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.

அன்புடையீர் வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழ் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது. இதழில் வெளியாகியுள்ள அஞ்சலிகள் , படைப்புகள்: வெ.சா- இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா   1.தவம் வழியெங்கும் மலர்களாய் மலர்ந்திருக்கிறது மரணம் சிதறிக்கிடந்த ஒவ்வொரு மலரும் விட்டுச்சென்றுள்ளது சொல்ல மறுத்த பிரியத்தை உள்ளம் பதற சிதையில் உன்னை கிடத்தும் கோலம் கண்டு துக்கித்து நடக்கமுயன்றேன் முன்னால் திறந்து கிடந்தது பாதைகளும் திசைகளும் அற்ற…

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )   ஒருங்கிணைப்பு: இலக்கிய அமர்வுகள் :               இளஞ்சேரல் குறும்பட, ஆவணப்பட  அமர்வுகள்:   அமுதன் சுற்றுச்சூழல் அமர்வுகள்          :    சேவ் அலோசியஸ்   இரு தின உணவு, சனி இரவு தங்கல் (…

பூச்சிகள்

  கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் குத்திவிடாமல் தாண்டித் தாண்டி சென்று பார்த்தால் அந்த அம்மா நெற்றியைப் பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்துகொண்டிருந்தார். என்ன நடந்ததாம்? கழிவறையில்…
மகன்வினையா? அதன்வினையா?

மகன்வினையா? அதன்வினையா?

மனோன்மணி தேவி அண்ணாமலை விரிவுரைஞர் சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் மலேசியா. முன்னுரை தொல்காப்பியம் தமிழ்ப் பழமை காட்டும் வரலாற்றுச்சுவடி; வருங்காலப் புத்தமிழுக்கு அறிவூட்டும் வழிகாட்டி என்கின்றார் வ.சுப.மாணிக்கனார். இருப்பினும், தொல்காப்பியருக்குப் பின் மொழிவளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை…

கல்லடி

    அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில்   பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது   அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது   வேட்டுச் சத்தம் கேட்டதும்…

ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”

  அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது?   எந்த ஒரு பிரதியும் அது நம் மீது…