சுந்தரி காண்டம். 7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி

0 மேடலி தெரு வாசிகள் ஒரு வினோதக் கலவையானவர்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கம். கொஞ்சம் மேட்டுக்குடி, கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே. அதனால் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு சேட்டுக் கடைகள் இருந்தன. முன்னாலால் சேட் பன்னாலால் சேட்…
மருத்துவக்  கட்டுரை- தலை சுற்றல்  ( Vertigo )

மருத்துவக் கட்டுரை- தலை சுற்றல் ( Vertigo )

                                                                                                                                    தலை சுற்றலை " வெர்ட்டைகோ " என்று ஆங்கில மருத்துவம் கூறும். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. ஒரு செய்தி அல்லது சம்பவம் குழப்பமாக இருந்தாலும் அதையும் " தலையே சுற்றுகிறது "…
தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்

தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்

இலக்கியா தேன்மொழி பெண்கள் நேர்மையானவர்கள். உழைப்பின் வழி உயர்வின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், நிதர்சன உலகில், இப்படிப்பட்ட உயர் அர்த்தங்கள் கொண்ட பெண் இனம் வீழ்வதும், களங்கத்திற்கு ஆளாவதும், அடிமைப்படுவது, ஏமாற்றப்படுவதும், நேர்மையற்ற ஆண்களை தேர்வு செய்கையில் நிகழ்ந்து…

நூலிழை சத்யானந்தன்   நான் எங்கேயாவது நினைத்த​ போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது   உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது முழுவடிவாகி பக்கத்தில் அமர்கின்றன​   எந்தத் திசையில் பயணித்தாலும் அது இறந்த​ காலத்தை…
தொடுவானம் 86. கருவாட்டுச்  சந்தையான  கலைக்கூடம்.

தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம்.

                   பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் " பூம்புகார் " திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின்…
பண்டமாற்று

பண்டமாற்று

பத்மநாபபுரம் அரவிந்தன்    குளம் நோக்கி  வேரிறக்கி வளருகின்ற மரம்  மர நிழலில்  தனையொதுக்கி இளைப்பாறும் குளம் ..   பழம் தின்று விதையோடு  எச்சமிடும் பறவை  விதை விழுந்து மரமாக  கூடு கட்டும் அதனில்..   மழை நீரால் பெருக்கெடுத்து …

அவன், அவள். அது…! -2

( 2 )       அடடா….ரொம்பத் தப்பாச்சேடா கண்ணா…அவளாத்தான் புறப்பட்டுப் போனான்னு நீ சொல்லலாமா….? இது உன் மனதுக்கு அசிங்கமாயில்லே? கண்ணியமான வாழ்க்கை வாழறவங்க நாம. சுற்று முற்றும் இருக்கிறவங்க எதுவும் தப்பாப் பேசிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறவங்க…அவங்ககிட்டே நமக்கு ஒரு…
திருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட

திருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட

சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் “ தற்கொலைக்களன் “ என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.…

தோற்றம்

இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம்   அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து   இது என் உடல் அதன் தோற்றம்   தோற்றம் நீயில்லை என்கிறாயா   ஆமாம்  …