மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

                                                                        இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய  காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள்.  குறைவான…

2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம்.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://bcove.me/i7cv1bbc https://youtu.be/YjBPJx7ehiU http://ktla.com/2015/09/16/magnitude-8-3-earthquake-strikes-off-coast-of-chile/#ooid=R4YWdrdzqYd4zCHPOoqOl_GLLKQBoJdU http://ktla.com/2015/09/17/magnitude-8-3-chile-earthquake-brings-tsunami-advisory-for-california-coastline/#ooid=4zdnJrdzpIssgTRLlKGLLKpmMg2HOMtK http://earthquaketrack.com/p/chile/recent http://www.accuweather.com/en/weather-news/breaking-magnitude-79-earthqua/52424977 +++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன, மாட மாளிகைகள் ! மாந்தர் பலர் மரித்தார். சிதைவுகளில் சிக்கினர் ! செத்தனர்…
எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).

எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).

நகுலன் --------------------------------------------------------------------------- இத் தொகுப்பு 33 வருடக் கவிதைகளின் முழுத் தொகுப்பு என்கிறது புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு. ஆர். ராஜகோபாலனின் அறிமுகத்துடன் வெளிவருகிறது. அவரது கணிப்பில் வைதீஸ்வரன் “ நிறைவு தருகின்ற கவி ஞராகவும் அதற்கும் மேலாக சீரிய உணர்வுள்ள கவிஞரா…

அரிமா விருதுகள் 2015

அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி…

சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி

சாகித்ய அகாதமி சார்பில் : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி 16/9/15 புதன் காலை 10 மணி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் , திருப்பூர் நடைபெற்றது கல்லூரி முதல்வர் கே. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கவிஞர் ஜோதி சாகித்ய அகாதமியின் செயல்பாடுகள்,…

பணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து]

வளவ. துரையன் ஒரு படைப்பாளன் ஒரு படைப்பை எழுத நினைக்கும்பொழுது அவன் முன்னே இரு வழிகள் காத்திருக்கின்றன. ஒன்று தன் அனுபவத்தை அப்படியே எழுதுவது அல்லது சற்று கற்பனை கலந்து எழுதுவது. மற்றொன்று பிறரது அனுபவத்தை உள்வாங்கி எழுதுவது. இந்த இரண்டாவது…

சுந்தரி காண்டம் 6. சர்வலங்கார பூஷணி சுந்தரி

மேடலி முதல் தெருவில் பல ஒண்டுக் குடித்தன வீடுகள் உண்டு. அவைகளில் ஒன்றின் பின் கட்டில் மாட்டுத் தொழுவத்தினை ஒத்த ஒரு குடியிருப்பில் குடியிருந்தது ஒரு கன்னடக் குடும்பம். வீட்டு எசமானன் பெயர் வெங்கோபராவ். அவரது மனைவி பெயர் பூரணி. வெங்கோபராவ்…

தூ…து

- சேயோன் யாழ்வேந்தன் பார்க்க வேண்டும் என்று சொன்னாய் பார்க்க வந்தேன் இனிமேல் பார்க்கவே கூடாதென்றாய் அதைச் சொல்லத்தான் அழைத்ததாகவும் சொன்னாய் இப்போது பேசவேண்டும் என்று தோழி மூலம் தூதனுப்பியிருக்கிறாய் நான் பேச வரப்போவதில்லை seyonyazhvaendhan@gmail.com

கனவு இலக்கிய வட்டம்

குமரன் சாலை, அரோமா உணவு விடுதி ஹெடிட்டேஜ் அரங்கத்தில் திருப்பூர் மருத்துவர் சு. முத்துச்சாமியின் ” என் வாழ்க்கைப் பயணம் “ என்ற சுயவரலாற்று நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று மாலை நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.…
வானம்பாடிகளும் ஞானியும் (2)

வானம்பாடிகளும் ஞானியும் (2)

இப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த…