ஆறுமுக நாவலரின் வாழ்வும் பணிகளும்

பாச்சுடர் வளவ. துரையன் தமிழ் மொழியில் பண்டைக் காலம் தொட்டே உரைநடை என்னும் வகைமை இருந்து வந்துள்ளது. தொல்காப்பியர், “பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று…

த. அறிவழகன் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் விருத்தாசலம் வட்டம் வெளிக்கூனங்குறிச்சி என்ற ஊர்க்காரர் அறிவழகன். ' போக்குமடை ' என்ற கவிதைத் தொகுப்பில் கிராமத்து அழகையும் உயிர்த் துடிப்புள்ள வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளார். திரைப்படத் துறையில் இருக்கும் இவர் கவிதைகள் யதார்த்தப் போக்கில் மனிதம் பேசுகின்றன.…

சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி

சிறகு இரவிச்சந்திரன் 0சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி வீணை அம்மாளின் இன்னொரு பெண் வித்யா. பத்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காததாலோ என்னமோ, அந்த அம்மாள் அவளை கொஞ்சம் கட்டுப்பெட்டியாக வளர்த்தாள். பள்ளிக்கூட நாட்கள் முதலே அவள் படிப்பு படிப்பு என்றே…

சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!

பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்தியா சென்ற வாரம் (சனிக்கிழமை 2015) தனது அறுபத்தொன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அறுபத்தொன்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம். இதுவரையில் என்ன செய்தோம் என்று கவலை கொள்வதா! இல்லை அறுபத்தொன்பது ஆண்டுகளாக சுதந்திர காற்றை சுவாசித் துள்ளோம், இந்நாள்…
அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

வணக்கம். வரும் 23-ம் தேதி, காலை 10.30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடக்கவுள்ள புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்களின் வருகைய எதிர்பார்க்கிறோம். நன்றி!

திரை விமர்சனம் இது என்ன மாயம்

சிறகு இரவிச்சந்திரன் 0 செட்டப் காதல் ஃப்ளேர் அப் ஆகும் கதை! ஆங்கில நாடகங்களில் நடித்து, போணியாகாமல், காதலர்களுக்கு திரைக்கதை எழுதி, இயக்கி வெற்றி பெறச் செய்யும், நிறுவனத்தை ஆரம்பிக்கிறான் அருண். ப்ரேக் அப் ஆன பாய்ஸை, தோற்றம் மாற்றி, நவீனமாக்கி,…

2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/wCX_baMgI_I https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IcGqNM5t28s +++++++++++++++ அணுமின் சக்தி நிலையங்கள் மீண்டும் இயங்காமல் போனால், ஜப்பானில் சில தொழிற் துறையாளர் பேரளவு இடர்ப்பாடுகளுக்குள் பாதிப்பு அடைவர். அவர்கள் யாவரும் பேரளவு அரசாங்க ஆதரவு உடையவர்…

என் தஞ்சாவூர் நண்பன்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி சாலைகள். அதிகமான பேருந்துகள், லாரிகள். எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்கள். இதோ கந்தக நிறத்தில் சூரிய வெளிச்சத்தில்…

ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 300 க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும்…

பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்

கோவை எழிலன் புதுச்சேரியில் பிறந்து பாரதி மேல் பற்று கொண்டு பாரதிதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட பாவேந்தருக்குப் புரட்சிக் கவி என்ற பட்டம் அறிஞர் அண்ணாவால் வழங்கப் பட்டது. இப்பட்டத்திற்கு ஏற்ப அவரின் பாடல்கள் சமூக அவலங்களை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுப்பவையாக…