இசை: தமிழ்மரபு

இசை: தமிழ்மரபு

இசை: தமிழ்மரபு இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால்,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக்  காட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால்…

அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ…
இரண்டு இறுதிச் சடங்குகள்

இரண்டு இறுதிச் சடங்குகள்

பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வாழத்தகுந்த கிரகம் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக முன்னால் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் சில்லாங்கிற்கு செல்கிறார். சுமார் 5.40 மணியளவில் சில்லாங்கை வந்தடைகிறார். அங்கு அவருக்கு எப்பொழுதும் போல் ராஜ மரியாதை…

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன் இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து…
தொடுவானம்  79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.

தொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.

டாக்டர் ஜி. ஜான்சன் 79. தரங்கம்பாடி - பாடும் அலைகள். மாயவரம் ( மயிலாடுதுறை ) வந்தடைந்தபோது நன்றாக விடிந்துவிட்டது.பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு குதிரை வண்டி மூலம் பேருந்து நிலையம் சென்றேன்.கடைத்தெருவில் பசியாறிவிட்டு பொறையார் பேருந்தில் அமர்ந்து கொண்டேன்.மன்னம்பந்தல், ஆக்கூர் வழியாக…

மிதிலாவிலாஸ்-28

மிதிலாவிலாஸ்-28 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஆகி விட்டது. அன்னம்மா கிழவி கொசுவை, எறும்பை வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு தூங்கி விட்டாள். மைதிலியின் மனம் வேறு எங்கேயோ இருந்தது. சித்தார்த்தா அருகில் வந்தான். “மம்மி!” என்று…

காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2

( 2 ) எடுத்த எடுப்பிலேயே மறுத்தான் பாலன். முடியாதுப்பா...நீங்க சொல்ற ஆளு ஒர்க் க்வாலிட்டி இல்லாத ஒப்பந்ததாரர். கடந்த மூணு வருஷமா அவர் மேல நிறையப் புகார். அதனால் அவருக்கு எந்தக் கான்ட்ராக்டும் வழங்கக் கூடாதுன்னு உத்தரவு... அதிர்ந்து போனார்…

கற்பு நிலை

சேயோன் யாழ்வேந்தன் கற்றறிந்த சான்றோர்கள் யாருமில்லாத சபையொன்றில் ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி நாக்கில் நரம்பில்லாத சிலர் தாக்குதலைத் தொடுத்தபோது உன் சொல்வன்மை என் உதவிக்கு வருமென்று ஒருபாடு நம்பிக்கையோடு கலங்காது நின்றிருந்தேன் ஆனாலும் நண்பா உன் நாக்கு இறுகிய உதடுகளுக்கு…

விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு

சுப்ரபாரதிமணியன் இறையன்புவின் மொத்த சிறுகதைகளின் இயல்பை தத்துவதரிசனங்களால் மனிதர்களின் வாழ்க்கையை வளப்படும் செயல்கள் பற்றிய எண்ணங்கள்,விலங்குகள் மீதான கரிசனம், முதியோர்களின் உலகம், காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையின் கீறல்கள் என்று சிலவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த சட்டகத்தினையே இறையன்புவின் பூனார்த்தி சிறுகதைத்…

அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்

வே.ம.அருச்சுணன் - கிள்ளான் இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா..........! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய் இளைஞர் பட்டாளத்து தளபதியானாய்.......! அக்கினி பூக்களாய்க்…