வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்

அப்துல் கலாம் மறைந்துவிட்டார்.ஆம் நம் கண்கள் பனிக்கின்றன. இந்திய சாதாரண மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன். விதிவசத்தால் கால்கள் ஊனமாகி ஆனால் எப்படியும் நடக்கத்தான் வேண்டும் என முயலும் மனிதர்க்குத்தரப்படும் செயற்கைக்காலகள் எடைமிகக்குறைந்து அவனுக்கு அது சுகம் தரவேண்டுமென எண்ணி அதன்…

மாஞ்சா

சத்யானந்தன்   காற்றாடிகள் வெறும் காட்சிப் பொருள் உங்களுக்கு   அதனாலேயே மாஞ்சாக் கயிறு உங்கள் புகார்ப் பட்டியலில் மட்டும்   பட்டம் விடுவதில் வீரமும் போட்டியும் துண்டித்தலும் தனித்து மேற்செல்லுதலும் மாஞ்சாவன்றி சாத்தியமேயில்லை   நீங்களோ என் காத்தாடியின் வெற்றி…

மனக்கணக்கு

சிறகு இரவிச்சந்திரன் ஜெகதீசனுக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மல்லிகாவிற்கு கல்யாணம். அதுவும் சாதாரண மல்லிகா இல்லை. பட்டதாரி. அதுவும் சாதாரண பட்டதாரி இல்லை. முதுகலை பட்டதாரி. அரசு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை. கை நிறைய சம்பளம். நேற்றுதான் அப்பா ஊரிலிருந்து கடிதம்…

திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்

சுப்ரபாரதிமணியன் திருப்பூர் தொழில் துறை பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் கிடைத்தாலும் தொழிலாளர் பற்றாக்குறை அதை முடிக்க முடியாமல் தாமதமாக்குகிறது.அல்லது நூல் விலை உயர்வு அல்லது மனித உரிமை மீறல்கள் என்னும்படியான சுமங்கலித் திட்டத்தில் பெண்களின் மீதான…
இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி  ​ டாக்டர் அப்துல் கலாம்​

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி ​ டாக்டர் அப்துல் கலாம்​

 ​ டாக்டர் அப்துல் கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vw9tYzAkctU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q57FCLQUR94 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8XJjkA5NuQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9CKCfiX3uO0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TnX7SvAbf5k +++++++++++++++++++ “உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக்…
அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை =  அமரர் அப்துல் கலாம் அவர்கள்

அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்

ஜோதிர்லதா கிரிஜா இந்தியாவின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலும் அப்துல் கலாம் அவர்களின் அளவுக்கு மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர் வேறு யாரும் இலர். அவரை அப்பெரும் பதவியில் அமர்த்திய வாஜ்பேயி அவர்களுக்கு நாம் கட்டாயம் நன்றி கூறியே ஆகவேண்டும். இப்பதவி இல்லாமலேயே…

எறும்பைப்போல் செல்ல வேண்டும்

பாவலர் கருமலைத்தமிழாழன் மரம்போல உயர்வாக வளர்வ தாலே மனிதனுக்குப் பெருமைவந்து சேர்ந்தி டாது மரம்போலப் பிறருக்குப் பயனை நல்கும் மனமிருந்தால் தான்அவனை மனித னென்பர் ! அரம்போலக் கூரறிவு இருப்ப தாலே ஆன்றோனாய்ப் புகழ்வந்து குவிந்தி டாது கரத்தாலே அணைத்துபிறர் துயரைப்…

எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் ‘புறநானூற்றின் வாயிலாக எண்வகை மெய்ப்பாடுகளைப் பயிற்றுவித்தல்” எனத் தரப்பட்டுள்ள தலைப்பைப் பொதுத்தலைப்பான “இலக்கியம் பயிற்றுவித்தல்” என்பதற்கேற்ப “எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்” எனும் தலைப்பில் இப் பயிலரங்க உரை அமைகிறது. இதனடிப்படையில் இக் கட்டுரை…

முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், இந்தத் தலைப்பில் முத்தொள்ளாயிரத்தை நோக்கி என்ன கண்டறிய முடியும் என்று தோன்றும். ஆனால், “அறம் இன்றி இலக்கியமில்லை@ அறமில்லாதது இலக்கியமில்லை” என்னும் நோக்குநிலையில் எல்லா இலக்கியங்களுக்குள்ளும் அவ்வவ் இலக்கியப் படைப்பாக்கப் பின்னணிக்கேற்ற ஓர் அறவியல் அறிவுறுத்தல்…