சகோதரி அருண். விஜயராணி   நினைவுகளாக  எம்முடன் வாழ்வார்.

சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.

கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ, அழுத கண்ணீர் ஆறெல்லாம்…

மழையின் பிழையில்லை

- சேயோன் யாழ்வேந்தன் நன்றிகெட்டு மாமழை தூற்றுதும் நாகரிகக் கோமாளிக் கூட்டம். நீர்த்தடங்களை மறித்து மனைகளாக்கிய சுயநலம், வடிகால்களை பாலிதீனால் நிரப்பிய கொடூரம் மறைத்து மழைநீர் சேகரிப்புத்தொட்டிகள் பழுதடைந்ததுதான் காரணமென விதி எண் 110ன் கீழ் வெள்ளை அறிக்கை! குடும்பத்துக்கு ஓர்…
தொடுவானம்  99. கங்கைகொண்ட சோழபுரம்

தொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்

டாக்டர் ஜி. ஜான்சன் 99. கங்கைகொண்ட சோழபுரம் அண்ணனும் அண்ணியும் குழந்தை சில்வியாயும் ஊருக்கு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது - கோகிலத்தைத் தவிர. அவளுக்கு அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாதே என்ற கவலை. அப்படியே அம்மாவுக்கு உதவுவதுபோல் வந்தாலும் என்னிடம் முன்புபோல்…
மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

முருகபூபதி --- அவுஸ்திரேலியா சரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது இயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும்                    யுத்தங்களினாலும்  இயற்கை  அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும்,  முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள்…

தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும்.  ( அனேகமாக நான் மருத்துவம் படித்து…

செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/4EJjF-M01Dw https://youtu.be/4acxA0J8pVU https://youtu.be/3W0ENEGvTts +++++++++++++++ செந்நிறக் கோள் செவ்வாயிக்கு வக்கிரச் சந்திரன் இரண்டு ! சுக்கிரன் போல் பொரி உருண்டை அல்ல ! உருளைக் கிழங்கு போல் ஒழுங்கீன வடிவமுள்ள துணைக்…

துளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)

          கோவை புதியவன்   இடிந்த மேம்பாலம் இடிபாடுகளின் நடுவே உயிரோடு ஊழல் நடிகனின் கட்அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் உருவ பொம்மையில் கொழுந்துவிட்டு எரிந்தது மக்களின் மடத்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரப்பியது கோவில் உண்டியல் −கோவை…

என் இடம்

  ஒரு வளாகத்தின் ஒரு பகுதிக்கான வாடகை ஒப்பந்தம் இவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை   எந்தக் கதவுகள் யாருக்காகத் திறக்கின்றன எந்த சாளரங்கள் எப்படி மூடப்பட்டன என்பவை தொடங்கி   வளாகத்தின் எந்தப் பகுதி பயன்படுகிறது அல்லது பயன்படுவதில்லை இவை என்…

துன்பம் நேர்கையில்..!

குரு அரவிந்தன் (ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை) சீதா..! யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது. அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப்…

அழைப்பு

மாதவன் ஸ்ரீரங்கம் வின்சென்ட் காலிங்பெல்லை அழுத்திக் காத்திருந்தான். வீட்டிற்குள்ளிருந்து டீவி இரைந்தது. இவனுக்கு கால் வலித்தது. பொறுமையாகக் காத்திருந்தான். இரண்டு நிமிடம் கழித்து மறுபடி முயற்சித்தும் யாரும் வராமல்போக, இரும்புக்கதவில் தட்டி சத்தமெழுப்பியபடியே குரல் கொடுத்தான். "சார்..." உடனே பதில்வந்தது. "ஒரு…