Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.
கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ, அழுத கண்ணீர் ஆறெல்லாம்…