பாபநாசம்

பாபநாசம்

சிறகு இரவிச்சந்திரன் 0 நெல்லை மண்ணில் கமலாதிக்கத்துடன் மலையாள த்ரிஷ்யம்! 0 பெண்டாள வந்த கயவனைப் போட்டுத் தள்ளிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற சுயம்புலிங்கம் போடும் நாடகமும், அதை முறியடிக்க காவல் அதிகாரி கீதா தீட்டும் திட்டங்களுமே இந்த திரில்லரின் மூன்று…

மண்தான் மாணிக்கமாகிறது

கிட்டத்தட்ட பத்து நாட்கள் ரஜூலா கப்பலில் பயணப்பட்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நயினா முஹம்மது என்கிற நயினார். தேக்காவில் இருக்கும் அலி டீக்கடையில் வேலை பார்க்கத்தான் அவர் வருகிறார். கப்பல் தஞ்சோங் பஹாரில் வந்து நின்றது. மேட்டூர் மல்லில் தைத்த இரண்டு…

சாகசம்

சேயோன் யாழ்வேந்தன் பழுத்த இலை காத்திருக்கிறது காற்றின் சிறு வருகைக்கு ஒரு பறவையின் அமர்வுக்கு அல்லது காம்பின் தளர்வுக்கு தன்னை விடுவித்துக் கொள்ள. பென்டுலம் போல் அசைந்துகொண்டோ உருளையைப் போல் சுழன்றுகொண்டோ தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென…

வொலகம்

எஸ்ஸார்சி தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது. தெருவில் பத்து பேருக்குக்குறையாமல் இங்கும் அங்கும் விறைத்துகொண்டு நடக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டிருக்கிறது.வீதி என்று முத்லில் சொன்னதைத் தெரு…

ஆச்சாள்புரம் [ வையவனின் குறுநாவல்களை முன்வைத்து ]

வளவ. துரையன் மிகப் பெரியதாக மெகா நாவல்கள் வரத்தொடங்கிய பின்னர் சிறிய நாவல்களின் வரவு மிகவும் குறைந்து விட்டது. அதிலும் குறு நாவல்கள் என்ற வடிவம் சுத்தமாக அற்றுப் போய் விட்டது. முன்பு ’கணையாழி’ இதழ் குறுநாவல் போட்டி நடத்தி அவ்வப்போது…

திரு நிலாத்திங்கள் துண்டம்

பாச்சுடர் வளவ. துரையன் ஒரே பாசுரம் பெற்ற திவ்யதேச வரிசையில் இடம் பெறுவது திருநிலாத்துண்டம் என்னும் பெயர் பெற்ற திவ்யதேசமாகும். இத்திவ்யதேசம் பல அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டதாகும். முதலில் இத்திவ்யதேசம் ஒரு சைவத்திருக்கோயிலின் உள்ளே இருக்கிறது. ஆமாம்; இத்திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் உள்ள…

அந்நியத்தின் உச்சம்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அவகாசம் கேட்கிறாய் கடந்த அத்தனை வருட அவகாசம் போதாதா? நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் ! யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது ! உறவிருக்கிறது…

பிரித்தறியாமை

  சத்யானந்தன்   எந்த ஊர்ச் செங்கற் சூளைக் கல் எந்தக் கட்டிடத்தில் எந்தச் சுவருள் ஐக்கியமானது?   கடற்பரப்பில் அன்று புள்ளியாய்த் தெரிந்த அதே கட்டுமரமா இன்று கரையேறிக் கிடக்கிறது?   வாகன நெரிசலில் மருத்துவ விடுதியில் உணவகத்தில் ரயில்…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4

என் செல்வராஜ்   இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம். ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை  பார்த்தோம். இன்னும் சில முக்கியமான தொகுப்புக்கள் உள்ளன.அவற்றை பார்க்கலாம். ஈழத்தில் வெளிவந்த சிலதொகுப்புகள்  பற்றியும், சா கந்தசாமி தொகுத்த அயலகத் தமிழ் இலக்கியம் மாலன்…

கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் முந்தைய பூகாந்தத் துருவத் திசை மாற்றக் காலக் கணிப்பு.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் காந்த துருவங்கள் திரும்பத் திசைமாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவ மாகும் ! பூமியின் சுழற்சி நின்று, எதிர்த்  திசையில் மீண்டும் ஓடும் ! பரிதியின்  உதயம் அப்போது…