பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி   3.6.2015            தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்

பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்

வே.ம.அருச்சுணன் கடாரப் பேரறிஞரே.....! இங்கே, மொழி,இனம்,சமயம்,எழுத்து வளர்ச்சியில் உச்சமுற இரவு பகல் உழைத்தாய் ஓய்வை மறந்தாய் உன்னால் தமிழ்ச் சமுதாயம் விழித்துக் கொண்டது உனது பேனா முனைதான் கடாரத் தமிழனை உலகுக்குக் காட்டியது..........! வரம் பெற்ற உன் எழுத்தால் தமிழர் மனம்…

சாவு செய்திக்காரன்

- சேயோன் யாழ்வேந்தன் சாவு செய்தி சொல்ல வந்தவன் செத்துப் போனான் ரெண்டு மைல் தொலைவில் பஸ் விட்டிறங்கியிருப்பான் மூச்சிரைக்க நடந்துவந்ததை வேடிக்கை பார்த்தேன் நம் வீட்டுக்குத்தான் ஏதோ இழவு செய்தி சொல்ல வருகிறானென்று அம்மா உறுதியாகச் சொன்னாள் அழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த…
கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

முனைவர் மு.பழனியப்பன் தமி்ழ்த் துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல…
கணையாழியும் நானும்

கணையாழியும் நானும்

வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல…

கனவு திறவோன் கவிதைகள்

-கனவு திறவோன் (1) நீ இல்லை நான் எழுதிய ஒவ்வொரு கவிதையிலும் நீ இருக்கிறாய். ஆனால், நீ என்னிடம் இல்லை! இனி எழுதுவதற்கு என்னிடம் கவிதையும் இல்லை... (2) ஏன் இந்த வித்தியாசம்? பரிட்சையில் பதில் எழுதாவிட்டால் பெயிலாம்... என் எந்தக்…

நாய் இல்லாத பங்களா

ரசிப்பு எஸ். பழனிச்சாமி இந்த சித்திரை மாதம் வந்தாலும் வந்தது, சென்னை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று நினைத்தவுடன் நம்மால் கிளம்ப முடிகிறதா? அப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கிளம்ப ஒரு…
அழகின் விளிப்பு

அழகின் விளிப்பு

சி. ஜெயபாரதன், கனடா அழகினைக் கண்டால், உளம்போய் அடிமை ஆகுதடி ! நிழலினைப் போல, தொடர்ந்து நெருங்க ஆசையடி ! கற்ற மறையெல்லாம் ஒருகணம் காற்றில் பறக்குதடி ! ஒற்றரைப் போல ஒளிந்தே உளவச் செல்லுதடி ! சுற்றுப் புறமெல்லாம் மறந்து…

கடந்து செல்லுதல்

சத்யானந்தன் எப்போதோ அமையும் மலைவாசம் அப்போது மட்டும் அனுபவமாகும் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்ததாய் வெப்பமாய் பதின்களில் கடந்து சென்றது நாம் காதல் என்று பெயரிட்டது மாதக் கணக்கில் உன் மௌனங்களை நான் கடந்து சென்றேன் நீ வருடங்கள் தாண்டி மௌனம்…

என் பெயர் அழகர்சாமி

அறுபதாண்டுகள் பழகிய பின் என் பெயர் ’அழகர்சாமி’ என்னை இறுக்குவது போலிருக்கும்.. எப்படி பிறர் இந்தப் பெயரைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒத்துழைத்துத் திரும்பியிருக்கிறேன். எத்தனையோ லெளகீக விஷயங்களுக்கு இந்தப் பெயர் உதவிக்கு வந்திருக்கிறது. அப்பா வைத்த பெயரென்று அப்பாவின் மேல் என்…

ஏகலைவன்

ராஜா ராஜேந்திரன் ’ஒண்ணாம் தேதி வந்தவுன்ன வாடகை கொடுத்திடுவேன், கரண்ட் இவ்வளவு மீட்டர் ஓடிருக்கு, யூனிட் ஒம்போது ரூபான்னு ஒன் வீடடு கரண்டுக்கும் சேத்து எங்கிட்ட கறப்ப, மூஞ்ச சுளிக்காம கொடுப்பேன், மொறவாசல், படிக்கட்டு லைட், தண்ணிக் காசு.............பத்தாயிரம் ரூபா வாடகைக்கு…