சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு   NCBH   நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா   * 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி…

கடந்து செல்லும் பெண்

    நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.   அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய்.   நீ தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறாய்.   உன் வனப்பில் இருக்கும்…
மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா

மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா

அன்புடையீர்!  வரும் மே 23 அன்று மாலை புதுச்சேரியில் "காப்காவின் நாய்க்குட்டி" என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா உள்ளது. நிகழ்ச்சியின் விபரம் அழைப்பிதழில் உள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறேன் வணக்கத்துடன் நா. கிருஷ்ணா

அந்தக் காலத்தில்

  எல்லாம் நன்றாக இருந்த காலத்தில்   கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான்   கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை ஓலை விசிறி   தொலைபேசி திரைப்படம் தொலை நோக்கி விமானம் பேனா குண்டூசி எதுவுமில்லை   விதவைக்கான இருளைக்…

வயசு

சிவக்குமார் அசோகன் ____________________________________________ கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் டிங்க் டங்க் என கேட்டது. ரூமில் சற்று சிரித்த முகமாகத் தூங்கிக் கொண்டிருந்த நர்மதாவின் தூக்கம் கலைக்கவே அந்த ஒலி புறப்பட்டது போல விழுந்த வேகத்துக்கு புருவங்களைச் சுருக்கிக்…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6

மார்கழி குளிர்! காகம் கரைந்து எழுப்பியது விடியலை. யாழினி மெல்ல கண்விழித்தாள். பெற்றோரின் பிரிவு ஒருவாறு பழகிப்போயிருந்தது யாழினிக்கு. சாணத்தைக் கரைத்துவாசலில் தெளிக்க, சட்டென்று குமட்டிக் கொண்டு வந்தது. ஓடிப்போய் வாழை கன்றில் வாந்தி எடுத்தாள் யாழினி. மெல்ல தலைச் சுற்றுவது…

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு 2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும்…

இதுவரை சமர்பிக்கப்பட்டவை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி களவு செய் கன்னியின் கற்பை களங்கம் செய்; மன்னிப்போமா தெரியவில்லை மறந்துவிடுவோம் கண்டிப்பாக! ஊழல் செய் உதிரி பாகம் தயாரித்தல் தொடங்கி உலக விளையாட்டு வரை; கவலை இல்லை கவனிக்க நேரமில்லை! இனத்தை அழித்தவனை அழை புன்னகைத்து புண்ணியதலம்…

யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9

  நாட்டிய சாஸ்திரம் பற்றிய புத்தகங்கள் எப்படிச் சொன்னாலும், அவை எவ்வளவு முழுமையானவையானவையும், அதன் விதிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் , நிருத்யம் என்பது நடனம் ஆடுபவர் செய்வதே. அவை எத்தனை புராதனமானவையாயினும், காலம் காலமாய் தொடரும் முரண்பாடற்ற சரித்திரத்தையும்,…

சும்மா ஊதுங்க பாஸ் -1

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய தகுதி இல்லாமலே சிலருக்கு நல்ல பதவியும் நல்ல வாழ்க்கையும் அமைந்து விடுவதுண்டு. எல்லாம் அவரவர் செய்த கர்மவினையின் பலன்…