ஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2 [தொடர்ச்சி]

ஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2 [தொடர்ச்சி] [A Man’s Requirements] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உனது குரலால் என்னை நேசி, எனக்குத் திடீர் மயக்கம் அளிக்க; சிவக்கும் முகத்தோ…

சிரித்த முகம்

ஒரு வரலாற்றை முடித்துவிட்டு முற்றுப்புள்ளி அழுகிறது ‘எழுநூறு கோடியின் எழுச்சிமிகு தலைவன்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது உலகம் ஒரு சூரியனை ஒளித்துவிட்டது கிரகணம் தொலைநோக்குத் தலைவனை தொண்டனை தொலைத்து விட்டோம் நீ உறக்கம் தொலைத்த இரவுகளையும் சேர்த்தால் இருநூறு உன் ஆயுள் முகவரி தந்த…

கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது

சுப்ரபாரதிமணியன் அமைதி .. அமைதி .. கோர்ட் நடக்கிறது சுப்ரபாரதிமணியன் நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் மீது சாட்டப்பட்ட குற்றத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். குற்றம்: சாக்கடைசுத்தம் செய்யும்தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக. எப்படித்தூண்டினார் : அவர் மேடையில் பாடல்கள் பாடியது மூலமாக.உணர்ச்சிப்…
இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை

இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை

முனைவர் எச். முகம்மது சலீம், சிங்கப்பூர் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமிடையே உருவான ஆக்கபூர்வமான அரச தந்திர உறவுகளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவருகின்றன. இருநாட்டு அரச தந்திர உறவின் பன்முகத்தன்மையினை பிரதிபலிப்பதுபோல இருநாட்டு இலக்கியப்படைப்பாளிகளின் பங்களிப்பும் இந்நிகழ்வுகளில் கவனம்…

தமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் " பட்டாம்பூச்சிகளின் சாபம் " என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் திருச்சிக் கவிஞரின் கவிதைகள் அழகான மொழி நடையில் அமைந்தவை. இவரது கவிதைகள் பற்றி இவர் தன் முன்னுரையில் தரும் விளக்கம் ஒன்றைக் காணலாம். " வெளிப்புற அத்துகளால்…

மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்

வைகை அனிஷ் திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது ப+ட்டு தான். ஆனால் பிரியாணிக்கும் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ்பெற்ற பிரியாணிக்கடைகளுக்கு டிரேட் மார்க் ஆக தலைப்பாக்கட்டி என பெயர் வைத்துள்ளர்கள. அதன்பின்னர் தலைப்பாக்கட்டு, தலைப்பாக்கட்டி, இராவுத்தர் தலைப்பாக்கெட்டு பிரியாணி எனப்பெயர் வைத்து தலைப்பாகையை…

நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான திருமதி பாத்திமா பாபுவின் ஃபேப் தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகம் ‘சேது வந்திருக்கேன்’ நாடகத்தின் கதையை எழுதியவர் மறைந்த இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் அவர்கள். அதை நாடக…

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர…

றெக்கைகள் கிழிந்தவன்

வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும் அடுக்கு மலைத் தொடர் விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் தோற்றம் மாய்மாலம் செய்யும் மேகக் கூட்டம் புழுதி படிந்து பரட்டைத் தலை விரிய ஏனென்று எப்பவும் கேள்வி கேட்கும்…